அவசர கால பயன்பாட்டிற்காக வெளிநாட்டு தடுப்பூசிகளை பயன்படுத்த மத்திய அரசு ஒப்புதல்!

இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை பாதிப்பு அதிகரித்து வருவதால் வெளிநாடுகளில் அவசரகால பயன்பாட்டில் உள்ள கொரோனா தடுப்பூசிகளை இந்தியாவில் பயன்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால்,…

View More அவசர கால பயன்பாட்டிற்காக வெளிநாட்டு தடுப்பூசிகளை பயன்படுத்த மத்திய அரசு ஒப்புதல்!