தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வினின் மனைவி தனது பெயரை ட்விட்டரில் நீக்கிவிட்டு, முகக்கவசம் அணியுங்கள், தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள் என்று மாற்றி உள்ளார். மேலும் அஸ்வின் குடும்பத்தில், 10 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக…
View More கொரோனாவால் தவிக்கும் அஸ்வின் குடும்பத்தார்!Corona vaccine
இந்தியாவில் 4 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 4,01,993 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா இரண்டாம் அலை மக்களை சூறையாடி வருகிறது. கொரோனா பரவலை தடுக்க மத்திய…
View More இந்தியாவில் 4 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு!போதுமான தடுப்பூசிகள் இருப்பில் இல்லை : மாநகராட்சி ஆணையர்!
சென்னையில் வீட்டு தனிமையில் இருப்போரை கண்காணிக்க, 320 மருத்துவர்கள் நாள்தோறும் வீடு தேடி செல்ல இருப்பதாக, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டு வரும் கொரோனா சிகிச்சை…
View More போதுமான தடுப்பூசிகள் இருப்பில் இல்லை : மாநகராட்சி ஆணையர்!கொரோனா பரவலை தடுப்பது சவாலாக இருக்கிறது : சுகாதாரத்துறை செயலாளர்!
சென்னை, செங்கல்பட்டு, கோவை மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவலை தடுப்பது சவாலாக இருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்று முதல் 18 வயதில் இருந்து, 45 வயதுக்குட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்,…
View More கொரோனா பரவலை தடுப்பது சவாலாக இருக்கிறது : சுகாதாரத்துறை செயலாளர்!இறந்து போன தாய் அருகே இரண்டு நாட்களாகப் பட்டினி கிடந்த 18 மாதக் குழந்தை!
மகாராஷ்டிர மாநிலத்தில் இறந்து போன தாயின் அருகே இரண்டு நாட்களாக யாரும் பார்க்காத நிலையில் பட்டினி கிடந்த பச்சிளம் குழந்தை போலீசாரால் மீட்டெடுப்பு. மகாராஷ்டிர மாநிலம் பூனேவில் வீட்டிற்குள் பெண் ஒருவர் இறந்து கிடந்துள்ளார்.…
View More இறந்து போன தாய் அருகே இரண்டு நாட்களாகப் பட்டினி கிடந்த 18 மாதக் குழந்தை!தமிழகம்: இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்
தமிழகத்தில் ஒரே நாளில் 18,692 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒரே நாளில் 113 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் ஒரே நாளில் 18,692 பேருக்குப் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்…
View More தமிழகம்: இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்மும்பையில் மூன்று நாட்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறுத்தம்!
கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையால், மும்பையில் மூன்று நாட்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெறாது என்று மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மும்பையில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் வருகின்ற மூன்று நாட்களுக்கு அதாவது ஏப்ரல் 30 முதல்…
View More மும்பையில் மூன்று நாட்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறுத்தம்!தமிழகத்திற்கு வந்தது 3 லட்சம் கோவிஷீல்டு!
மும்பையில் இருந்து விமானம் மூலம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னைக்கு வந்தடைந்துள்ளன. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100ஐ நெருங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு தொடர்ச்சியாக அதிகரித்து…
View More தமிழகத்திற்கு வந்தது 3 லட்சம் கோவிஷீல்டு!தடுப்பூசி போட்டுக்கொள்ள இளைஞர்கள் முன்வர வேண்டும் : ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் குறிப்பாக இளைஞர்கள் முன்வர வேண்டும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், ஆலோசனை மேற்கொண்டார்.…
View More தடுப்பூசி போட்டுக்கொள்ள இளைஞர்கள் முன்வர வேண்டும் : ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்கொரோனாவால் உயிரிழந்தோரின் உடல்களை நல்லடக்கம் செய்த எஸ்டிபிஐ கட்சியினர்!
கொரோனா தொற்று அறிகுறியுடன் உயிரிழந்த மூன்று பேரின் உடல்களை எஸ்டிபிஐ கட்சியைச் சேர்ந்த தன்னார்வலர்கள் நல்லடக்கம் செய்துள்ளனர். சேரன்மகாதேவி அருகே 77 வயது மூதாட்டி கொரானா அறிகுறியுடன் உயிரிழந்த நிலையில், அவரது உறவினர்கள் எஸ்டிபிஐ…
View More கொரோனாவால் உயிரிழந்தோரின் உடல்களை நல்லடக்கம் செய்த எஸ்டிபிஐ கட்சியினர்!