“ஏடிஎம்களில் பணம் எடுத்தால் இனி கூடுதல் கட்டணம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

ஏடிஎம்களில் பணம் எடுக்கும் கட்டணத்தை மத்திய அரசு உயர்த்தியதால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More “ஏடிஎம்களில் பணம் எடுத்தால் இனி கூடுதல் கட்டணம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

“வினாத்தாள் கசிவுகளால் குழந்தைகளின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளது” – ராகுல் காந்தி கண்டனம் !

வினாத்தாள் கசிவுகளால் 85 லட்சம் குழந்தைகளின் எதிர்காலம் ஆபத்தில் தள்ளப்பட்டுள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

View More “வினாத்தாள் கசிவுகளால் குழந்தைகளின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளது” – ராகுல் காந்தி கண்டனம் !

“நவீன இந்தித் திணிப்பு கண்டிக்கத்தக்கது” – அன்புமணி ராமதாஸ் கண்டனம் !

எரிவாயு நிறுவனங்களின் நவீன இந்தித் திணிப்பு கண்டிக்கத்தக்கது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

View More “நவீன இந்தித் திணிப்பு கண்டிக்கத்தக்கது” – அன்புமணி ராமதாஸ் கண்டனம் !

எஸ்டிபிஐ தேசியத் தலைவர் கைது – விசிக தலைவர் திருமாவளவன் கண்டனம் !

எஸ்டிபிஐ தேசியத் தலைவரை கைது செய்த மத்திய அரசை வன்மையாக கண்டிக்கிறோம் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

View More எஸ்டிபிஐ தேசியத் தலைவர் கைது – விசிக தலைவர் திருமாவளவன் கண்டனம் !

தமிழர்களை ஒடுக்க நினைக்கிறது மத்திய பாஜக அரசு – தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் !

தமிழ் மொழியையும், தமிழர்களையும் ஒடுக்க நினைக்கும் மத்திய பாஜக அரசுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More தமிழர்களை ஒடுக்க நினைக்கிறது மத்திய பாஜக அரசு – தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் !

ஒரு அதிகாரிக்காக ஆயிரம் பயணிகளை அலைக்கழித்த விவகாரம்! எம்.பி. சு.வெங்கடேசன் குற்றச்சாட்டுக்கு ரயில்வே நிர்வாகம் விளக்கம்!!

ஒரு அதிகாரி பயணிக்க தனி ரயில் ஏற்பாடு செய்து 1000 பயணிகளை அலைக்கழித்தது குறித்து, எம்.பி. சு. வெங்கடேசன் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. தெற்கு ரயில்வே நிர்வாகத்தின் செயல்பாடு தொடர்பாக…

View More ஒரு அதிகாரிக்காக ஆயிரம் பயணிகளை அலைக்கழித்த விவகாரம்! எம்.பி. சு.வெங்கடேசன் குற்றச்சாட்டுக்கு ரயில்வே நிர்வாகம் விளக்கம்!!

என்.எல்.சி. நிறுவன வேலைவாய்ப்பில் தமிழர்கள் புறக்கணிப்பு – வைகோ கண்டனம்

என்.எல்.சி. நிறுவன வேலை வாய்ப்பில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நெய்வேலியில் அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக இயங்கி வரும் நெய்வேலி பழுப்பு…

View More என்.எல்.சி. நிறுவன வேலைவாய்ப்பில் தமிழர்கள் புறக்கணிப்பு – வைகோ கண்டனம்

மாணவி உயிரிழப்பு விவகாரம் : எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் எ.வ.வேலு கண்டனம்

கள்ளக்குறிச்சியில் மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருப்பதற்கு அமைச்சர் எ.வ.வேலு கண்டனம் தெரிவித்துள்ளார்.   பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு…

View More மாணவி உயிரிழப்பு விவகாரம் : எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் எ.வ.வேலு கண்டனம்