ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலம் பகுதியில் ஆன்லைன் டிரேடிங் செயலி மூலம் பணத்தை இழந்த ஆந்திராவை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் உயிரை மாய்த்துக் கொண்டார். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலம் பகுதியில் உள்ள…
View More ஆன்லைன் டிரேடிங் மோசடி – உயிரை மாய்த்துக் கொண்ட கல்லூரி மாணவர்!online trading
ஆன்லைன் டிரேடிங் நடத்தி 50 கோடிக்கு மேல் சுருட்டிக் கொண்டு தப்பி ஓடிய இளைஞர்; அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பணத்தை இழந்த முதலீட்டாளர்கள்
ஓமலூர் அருகே ஆன்லைன் டிரேடிங் நடத்தி 50 கோடி ரூபாய்க்கு மேல் சுருட்டி தப்பி ஓடிய இளைஞர் வீட்டு முன்பு பாதிக்கப்பட்டவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டி…
View More ஆன்லைன் டிரேடிங் நடத்தி 50 கோடிக்கு மேல் சுருட்டிக் கொண்டு தப்பி ஓடிய இளைஞர்; அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பணத்தை இழந்த முதலீட்டாளர்கள்