“இந்து அறநிலையத்துறையின் பொற்காலம் சில மாதங்களில் உருவாகப்போகிறது” – முதலமைச்சர்
“அறநிலையத்துறையின் பொற்காலம் இன்னும் சில மாதங்களில் உருவாகப்போகிறது” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருக்கோயில் பூசாரிகளுக்கு மாத ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை சென்னை திருவான்மியூரில் துவக்கி வைத்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “அமைச்சர் சேகர்பாபு...