தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், இனி தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார் சட்டப்பேரவையில் வீட்டு வசதி மற்றும் குடிசை மாற்று வாரியத் துறை மானிய…
View More நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியமாக மாறுகிறது குடிசை மாற்று வாரியம்CMMKStalin
“கருணாநிதி நினைவிடம் ரூ.39 கோடியில் மேம்படுத்தப்படும்”-முதலமைச்சர்
சென்னையில் உள்ள கருணாநிதி நினைவிடம் ரூ.39 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும் என பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான 2ம் நாள் விவாதம் இன்று…
View More “கருணாநிதி நினைவிடம் ரூ.39 கோடியில் மேம்படுத்தப்படும்”-முதலமைச்சர்கிருஷ்ணகிரியில் ‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டத்தை தொடங்கிவைக்கிறார் முதலமைச்சர்
மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை, கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்திடவுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த சாமனப்பள்ளியில் மக்களை தேடி மருத்துவம் என்ற புதிய திட்டத்தையும்,…
View More கிருஷ்ணகிரியில் ‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டத்தை தொடங்கிவைக்கிறார் முதலமைச்சர்மீனவர்கள் மீதான தாக்குதல்களை தடுக்கக் கோரி முதலமைச்சர் கடிதம்
தமிழ்நாடு மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்துவதை நிறுத்த நடவடிக்கை கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார் . அதன் விவரம் வருமாறு : கடந்த…
View More மீனவர்கள் மீதான தாக்குதல்களை தடுக்கக் கோரி முதலமைச்சர் கடிதம்“அன்னைத் தமிழில் அர்ச்சனை” அறிவிப்பு பலகை வெளியீடு
ஆகஸ்ட் 6ம் தேதி முதல் 47 திருக்கோயில்களில் தமிழில் அர்ச்சனை தொடங்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பு பலகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். https://twitter.com/PKSekarbabu/status/1422580484391854085 இது குறித்து இந்து சமயஅறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தனது ட்விட்டர் பக்கத்தில்,…
View More “அன்னைத் தமிழில் அர்ச்சனை” அறிவிப்பு பலகை வெளியீடுமுதலமைச்சராக மகிழ்கிறேன், மகனாக நெகிழ்கிறேன்: முதலமைச்சர்
கொள்கை மற்றும் லட்சியத்திற்காக எந்தத் தியாகத்திற்கும் தயாராக இருந்தவர் கருணாநிதி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு விழா மற்றும் சட்டமன்ற அரங்கில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்பட திறப்பு…
View More முதலமைச்சராக மகிழ்கிறேன், மகனாக நெகிழ்கிறேன்: முதலமைச்சர்மக்களின் இதயத்தில் நீங்கா இடம்பிடித்தவர் கருணாநிதி: ஆளுநர்
ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் இதயத்தில் நீங்கா இடம்பிடித்தவர் கருணாநிதி என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் புகழாரம் சூட்டியுள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு விழா மற்றும் சட்டமன்ற அரங்கில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்பட…
View More மக்களின் இதயத்தில் நீங்கா இடம்பிடித்தவர் கருணாநிதி: ஆளுநர்இயற்கை எரிவாயு பேருந்துகளை இயக்க முதலமைச்சர் அறிவுறுத்தல்
இயற்கை எரிவாயு மூலம் இயக்கக்கூடிய பேருந்துகளை இயக்க முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில், போக்குவரத்துத்துறை மூலம் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்தும், அடுத்த 10 ஆண்டுகளில் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்ட…
View More இயற்கை எரிவாயு பேருந்துகளை இயக்க முதலமைச்சர் அறிவுறுத்தல்புதிய தடுப்பணைகள் கட்ட முதலமைச்சர் உத்தரவு
தமிழ்நாட்டில் புதிய நீர்நிலைகளை உருவாக்கிடவும், மழைநீர் மூலம் கிடைக்கும் நீரை சேமித்து வைத்திட புதிய தடுப்பணைகள் கட்ட வேண்டும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற…
View More புதிய தடுப்பணைகள் கட்ட முதலமைச்சர் உத்தரவுவேளாண்துறையை மேம்படுத்த புதிய யுக்தி; முதலமைச்சர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விசயங்கள் குறித்து தகவல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில்,…
View More வேளாண்துறையை மேம்படுத்த புதிய யுக்தி; முதலமைச்சர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்