சித்திரைத் திருவிழா; தண்ணீர் பீய்ச்சியடிக்கும் பைகள் தயாரிக்கும் பணி தீவிரம்
மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் தீர்த்தவாரி வைபவத்துக்காக, பாரம்பரியமாக காரியாபட்டியில் தயாராகும் தோல் பைகள் குறித்தும், இந்த தொழிலில் ஈடுபட்டிருக்கும் குடும்பத்தினர்கள் வைக்கும் கோரிக்கைகள் குறித்தும் விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு. பாரம்பரியம் மிக்க...