சீன நகரம் ஒன்றில் ஒரே நாளில் 50 லட்சம் பேருக்க கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு முதலில் சீனாவின் வூகான் மாகாணத்தில் இருந்து தான் முதல் கொரோனா வைரஸ்…
View More சீனாவில் ஒரே நாளில் 50 லட்சம் பேருக்கு கொரோனா?china
சீனாவிலிருந்து வருவோருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்- மத்திய அமைச்சர்
சீனா, ஜப்பான் உள்ளிட்ட 5 நாடுகளில் இருந்து வருவோருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். சீனாவில் புதிய வகை உருமாறிய பிஎப்7 கொரோனா வேகமாகப் பரவி…
View More சீனாவிலிருந்து வருவோருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்- மத்திய அமைச்சர்சீனாவில் தாண்டவமாடும் கொரோனா – அதிகரிக்கும் உயிரிழப்புகள்
சீனாவில் நாள்தோறும் கொரோனா தொற்றால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சீனாவில் உள்ள தரவு நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சீனாவில் ஒமிக்ரான் பிஎப்-7 வகை கொரோனா வைரஸ் பரவல்…
View More சீனாவில் தாண்டவமாடும் கொரோனா – அதிகரிக்கும் உயிரிழப்புகள்புதிய வகை கொரோனா; ஒமிக்ரான் BF-7 அறிகுறிகள் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள்
சீனாவில் கொரோனாவின் புதிய திரிபான ஒமைக்ரான் பிஎஃப் 7 வேகமாக பரவி வரும் நிலையில் அந்த வகை கொரோனாவின் அறிகுறிகள் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகளை தற்போது காணலாம். ஒமைக்ரான் பிஎஃப் 7 தொற்று…
View More புதிய வகை கொரோனா; ஒமிக்ரான் BF-7 அறிகுறிகள் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள்சீனாவில் கொரோனா பரவல் தீவிரம் – உலக சுகாதார அமைப்பின் தலைவர் கவலை
சீனாவில் புதிய வகை கொரோனா அதிவேகமாக பரவி வருவதற்கு உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார். சீனாவில் கொரோனாவின் புதிய திரிபுகளான ஒமைக்ரான் பிஎஃப் 7 மற்றும் பிஏ…
View More சீனாவில் கொரோனா பரவல் தீவிரம் – உலக சுகாதார அமைப்பின் தலைவர் கவலைமீண்டும் தீவிரமடையும் கொரோனா பரவல்; தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை
சீனாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார். சீனா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா பரிசோதனைகளை மீண்டும் தீவிரப்படுத்த மாநில…
View More மீண்டும் தீவிரமடையும் கொரோனா பரவல்; தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஆலோசனைசீனாவில் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ் இந்தியாவிலும் கண்டுபிடிப்பு
சீனாவில் அதிவேக கொரோனா வைரஸ் பரவலுக்கு காரணமாக கருதப்படும் பிஎப்-7 ஒமைக்ரான் திரிபு இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2019ம் ஆண்டு சீனாவின் வூகான் மாகாணத்தில் கொரோனா வைரஸ் பரவல் முதலில்…
View More சீனாவில் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ் இந்தியாவிலும் கண்டுபிடிப்புஇந்தியா – சீனா எல்லை மோதல் குறித்து விவாதிக்க அனுமதி மறுப்பு – எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
இந்தியா-சீனா எல்லை மோதல் குறித்து விவாதம் நடத்துவதற்கான நோட்டீசுக்கு அனுமதி வழங்காததால், மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். மாநிலங்களவையில் நடைபெற்ற இன்றைய கூட்டத்தில், இந்தியா – சீனா எல்லை மோதல் குறித்து…
View More இந்தியா – சீனா எல்லை மோதல் குறித்து விவாதிக்க அனுமதி மறுப்பு – எதிர்க்கட்சிகள் வெளிநடப்புகொரோனா வைரஸ் மனிதால் உருவாக்கப்பட்டது; திடுக்கிடும் தகவல்களை வெளியிட்ட விஞ்ஞானி
கொரோனா ரைவஸ் மனிதானல் உருவாக்கப்பட்டது என சீனாவின் வூகானில் உள்ள ஆய்வகத்தில் பணியாற்றிய விஞ்ஞானி கூறியுள்ளார். கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் சீனாவின் வூகான் மாகாணத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்த…
View More கொரோனா வைரஸ் மனிதால் உருவாக்கப்பட்டது; திடுக்கிடும் தகவல்களை வெளியிட்ட விஞ்ஞானிகொரோனா ஊரடங்குக்கு எதிராக தீவிரமடையும் மக்கள் போராட்டம் – சீன அரசுக்கு கடும் நெருக்கடி
சீனாவில் கொரோனா ஊரடங்குக்கு எதிரான போராட்டம், பல்வேறு முக்கிய நகரங்களில் தீவிரமடைந்துள்ளது. இதனால் சீன அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில்…
View More கொரோனா ஊரடங்குக்கு எதிராக தீவிரமடையும் மக்கள் போராட்டம் – சீன அரசுக்கு கடும் நெருக்கடி