தேனி அருகே பூங்கா அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து 8 வயது சிறுமி உயிரிழந்தார். பேரூராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் சிறுமியின் உயிர் பரிபோனதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே ஓடைப்பட்டி…
View More பேரூராட்சி அலட்சியம்: பூங்கா அமைக்க தோண்டிய பள்ளத்தில் விழுந்து 8 வயது சிறுமி உயிரிழப்புchild death
உதகை அருகே வனவிலங்கு தாக்கியதில் சிறுமி பலி
உதகை அருகே நான்கு வயது சிறுமியை வனவிலங்கு தாக்கிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுமையை தாக்கிக் கொன்ற வனவிலங்கு புலியா அல்லது சிறுத்தையா என வனத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீலகிரி…
View More உதகை அருகே வனவிலங்கு தாக்கியதில் சிறுமி பலிகருகிய நிலையில் மீட்கப்பட்ட பள்ளி மாணவி; பெற்றோர் கதறல்
திண்டுக்கல் அருகே தீயில் கருகிய நிலையில் மீட்கப்பட்ட 5ம் வகுப்பு மாணவியின் உடலை, நீண்ட போராட்டத்திற்கு பின்னர், சிறுமியின் பெற்றோர் பெற்றுக்கொண்டனர். திண்டுக்கல் கீழ்மலை பாச்சலூர் கிராமத்தை சேர்ந்த 9 வயது சிறுமி, அரசு…
View More கருகிய நிலையில் மீட்கப்பட்ட பள்ளி மாணவி; பெற்றோர் கதறல்தமிழ்நாட்டையே அதிரவைத்த கும்பகோணம் தீ விபத்து!
2004ஆம் ஆண்டு, ஜுலை 16 ஆம் தேதி. எப்போதும் போலக் காலையில் தங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பிவிட்டு, தங்களின் வழக்கமான வேலைகளைப் பார்க்கத் தொடங்கினர் அந்த பெற்றோர். திடீரென ஒரு செய்தி. பள்ளிக்கூடத்தில் தீ…
View More தமிழ்நாட்டையே அதிரவைத்த கும்பகோணம் தீ விபத்து!