ஒளிப்பதிவு திருத்த மசோதாவை திரும்பப் பெறுமாறு ஒன்றிய அரசை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக, ஒன்றிய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மற்றும் தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோருக்கு…
View More ஒளிப்பதிவு திருத்த மசோதாவை, திரும்ப பெற வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்CHIEF MINISTER
உத்தரகாண்ட் முதலமைச்சராக புஷ்கர் சிங் தாமி பதவியேற்பு
உத்தரகாண்ட் மாநில முதலமைச்சராக புஷ்கர் சிங் தாமி இன்று பதவியேற்றுக் கொண்டார். உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை அடுத்து, திரிவேந்திர சிங் ராவத் முதலமைச்சராக…
View More உத்தரகாண்ட் முதலமைச்சராக புஷ்கர் சிங் தாமி பதவியேற்புஉத்தரகாண்ட் முதலமைச்சராக புஷ்கர் சிங் தாமி இன்று பதவியேற்கிறார்
உத்தரகாண்ட் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக புஷ்கர் சிங் தாமி இன்று பதவியேற்க உள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக பாஜகவை சேர்ந்த தீரத் சிங் ராவத் பதவி வகித்து வந்தார்.…
View More உத்தரகாண்ட் முதலமைச்சராக புஷ்கர் சிங் தாமி இன்று பதவியேற்கிறார்4 மாதங்களில் பதவி விலகிய உத்தரகாண்ட் முதலமைச்சர் தீரத் சிங் ராவத்
உத்தரகாண்ட் மாநில முதலமைச்சர் பதவியிலிருந்து தீரத் சிங் ராவத் ராஜினாமா செய்துள்ளார். உத்தரகாண்ட் மாநில முதலமைச்சராக, மக்களவை உறுப்பினராக பதவி வகித்து வந்த தீரத் சிங் ராவத் கடந்த மார்ச் 10ம் தேதி பொறுப்பேற்றார்.…
View More 4 மாதங்களில் பதவி விலகிய உத்தரகாண்ட் முதலமைச்சர் தீரத் சிங் ராவத்ஒரு நாள் ஊதியத்தை வழங்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்!
தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவிடும் வகையில், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தங்களின் ஒரு நாள் ஊதியத்தை, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கி உள்ளனர். தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பரவலைத் தடுக்கும்…
View More ஒரு நாள் ஊதியத்தை வழங்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்!புதிய குடும்ப அட்டைதாரர்களுக்கும் நிவாரண நிதி: முதல்வர் அறிவிப்பு!
புதிய அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். கொரோனா தொற்றின் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களைக் குறைக்கும் வகையிலும், பொதுமக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையிலும்,…
View More புதிய குடும்ப அட்டைதாரர்களுக்கும் நிவாரண நிதி: முதல்வர் அறிவிப்பு!கடைகள் செயல்படும் நேரத்தை நீட்டிக்க வேண்டும்: வணிகர் சங்கத்தினர்!
மளிகைக் கடைகள் செயல்படும் நேரத்தை நீடிக்க வேண்டும் என வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஊரடங்கு கட்டுப்பாடுகளால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து தமிழக அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா இரண்டாம் அலையின் பாதிப்பால் தமிழகம்…
View More கடைகள் செயல்படும் நேரத்தை நீட்டிக்க வேண்டும்: வணிகர் சங்கத்தினர்!கூடுதலாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் ஏற்படுத்த முதல்வர் உத்தரவு!
தமிழகத்தில் கூடுதலாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளை ஏற்படுத்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் தற்போது அரசு மருத்துவமனைகளில் 41 ஆயிரம் படுக்கைகள் உள்ள நிலையில், 22 ஆயிரம் படுக்கைகளில் ஆக்ஸிஜன் வசதிகள்…
View More கூடுதலாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் ஏற்படுத்த முதல்வர் உத்தரவு!நேர்மையான நல்லாட்சியை வழங்குவேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
நேர்மையான, தூய்மையான, வெளிப்படையான நிர்வாகத்தை அளிக்க இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட பின், முதன்முதலாக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் முதலமைச்சர் எனும் பெரும் பொறுப்புக்கு நான்,…
View More நேர்மையான நல்லாட்சியை வழங்குவேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிரூ.4000 கொரோனா நிவாரணம் உட்பட 5 கோப்புகளில் கையெழுத்திட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின் !
முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்ட மு.க.ஸ்டாலின், ஐந்து கோப்புகளில் இன்று கையெழுத்திட்டார். தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. 125 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். சென்னை கிண்டியில்…
View More ரூ.4000 கொரோனா நிவாரணம் உட்பட 5 கோப்புகளில் கையெழுத்திட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின் !