தருமபுரி அருகே ஊர் கட்டுப்பாட்டை மீறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் சுமார் 7 ஆண்டுகளாக 4 குடும்பங்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர். தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் சிட்லிங் மலைப்பகுதிகளில் உள்ள நாய்குத்தி…
View More பழங்குடியினத்தைச் சேர்ந்த 4 குடும்பங்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டதாக புகார் : தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கைChennaiHighcourt
சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக S.V.கங்காபூர்வாலா நியமனம்!!
சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக, உச்சநீதிமன்றம் பரிந்துரைத்த S.V.கங்காபூர்வாலா நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனிஷ்வர் நாத் பண்டாரி, கடந்த ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி ஓய்வு பெற்றார். அதனை…
View More சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக S.V.கங்காபூர்வாலா நியமனம்!!கல்வியை போதிப்பது தான் ஆசிரியர் பணி, தங்களுக்கு வசதியான இடத்தில் பணி பெறுவது அல்ல – உயர்நீதிமன்றம்!
மாணவர்களுக்கு கல்வி, திறமைகளை போதிப்பது தான் ஆசிரியர் பணியின் நோக்கமே தவிர, தனக்கு வசதியான இடத்தில் பணி பெறுவது அல்ல என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் உள்ள அரசு…
View More கல்வியை போதிப்பது தான் ஆசிரியர் பணி, தங்களுக்கு வசதியான இடத்தில் பணி பெறுவது அல்ல – உயர்நீதிமன்றம்!துணை நடிகர் தாக்கிய வழக்கு – நடிகர் விஜய் சேதுபதி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
பெங்களூர் விமான நிலையத்தில் துணை நடிகர் தாக்கிய விவகாரத்தில், சென்னை உயர்நீதிமன்ற வழக்கை எதிர்த்து விஜய் சேதுபதி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். நடிகர் விஜய் சேதுபதியும், சைதாப்பேட்டையை சேர்ந்த துணை நடிகர் மகாகாந்தி…
View More துணை நடிகர் தாக்கிய வழக்கு – நடிகர் விஜய் சேதுபதி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடுஅமைச்சர் செந்தில்பாலாஜி மீதான வழக்கு ரத்து – உயர்நீதிமன்றம் உத்தரவு
கொரோனா கட்டுப்பாடு விதிகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து…
View More அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான வழக்கு ரத்து – உயர்நீதிமன்றம் உத்தரவுஓய்வு பெற்றார் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி துரைசாமி
கடந்த 13ம் தேதி முதல் பொறுப்பு தலைமை நீதிபதியாக பணியாற்றிய, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி துரைசாமி பணி ஓய்வு பெற்றார். சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனீஷ்வர்நாத் பண்டாரி ஓய்வு…
View More ஓய்வு பெற்றார் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி துரைசாமிபார்வை மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை – அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
பார்வை மாற்றுத் திறனாளிகள் எந்தவித கஷ்டமும் இல்லாமல் அரசின் மாதாந்திர உதவித்தொகை திட்ட பலன்களை பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் பிற மாற்றுத் திறனாளிகளுக்கு…
View More பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை – அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!கோப்ரா திரைப்படம்; இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை
நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியாக உள்ள கோப்ரா திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செவன் ஸ்கீர்ன் ஸ்டுடியோவின் எஸ்.எஸ்.லலித் குமார் தயாரிப்பில், நடிகர் விக்ரம் நடித்துள்ள கோப்ரா…
View More கோப்ரா திரைப்படம்; இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடைஉயர்நீதிமன்ற உத்தரவு; 2 நாளில் வழங்கப்பட்ட சாதி, மதமற்றவர் சான்றிதழ்
சாதி மதம் இல்லையென சான்றிதழ் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நபருக்கு 2 நாளில் சான்றிதழ் வழங்கப்பட்டது. பெற்றோர் தங்களின் விருப்பப்படி, தாய் அல்லது தந்தை வழியில் சாதி மற்றும்…
View More உயர்நீதிமன்ற உத்தரவு; 2 நாளில் வழங்கப்பட்ட சாதி, மதமற்றவர் சான்றிதழ்ஜெய்பீம்: நடிகர் சூர்யாவுக்கு எதிரான வழக்கு ரத்து
ஜெய்பீம் பட விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யா,இயக்குனர் ஞானவேல் உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இயக்குனர் ஞானவேல் இயக்கி நடிகர் சூர்யா தயாரித்து நடித்த ஜெய்பீம் படம்…
View More ஜெய்பீம்: நடிகர் சூர்யாவுக்கு எதிரான வழக்கு ரத்து