சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள புயல் பாதிப்புகளை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆய்வு செய்தார். மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட் மாவட்டங்களில் அதிகனமழை கொட்டித்…
View More சென்னையில் வடியாத வெள்ளம் – ஹெலிகாப்டர் மூலம் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆய்வு..!ChennaiFloods
மிக்ஜாம் புயல் பாதிப்பு: தமிழ்நாட்டிற்கு ரூ.450 கோடி – மத்திய அரசு ஒதுக்கீடு!
மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சீர்செய்ய முதற்கட்டமாக ரூ.450 கோடி நிதியை தமிழ்நாட்டிற்கு வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகனமழை…
View More மிக்ஜாம் புயல் பாதிப்பு: தமிழ்நாட்டிற்கு ரூ.450 கோடி – மத்திய அரசு ஒதுக்கீடு!சென்னை தரமணியில் மழை பாதிப்புகள் குறித்து அன்புமணி ஆய்வு – மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்..!
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை தரமணி பகுதியில் ஆய்வு மேற்கொண்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அப்பகுதி மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட்…
View More சென்னை தரமணியில் மழை பாதிப்புகள் குறித்து அன்புமணி ஆய்வு – மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்..!ரூ.4000 கோடியில் நடந்த பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா? – தமிழ்நாடு அரசுக்கு இபிஎஸ் கேள்வி
சென்னையில் 4000 கோடி ரூபாய் செலவில் நடந்த மழைநீர் வடிகால் பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா என தமிழ்நாடு அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி விடுத்துள்ளார். இது தொடர்பாக…
View More ரூ.4000 கோடியில் நடந்த பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா? – தமிழ்நாடு அரசுக்கு இபிஎஸ் கேள்வி“சென்னைக்கு அடுத்த புயலா? வதந்திகளை நம்பாதீர்..!” – தமிழ்நாடு வெதர்மேன் விளக்கம்
அடுத்த வாரம் மீண்டும் ஒரு புயல் சென்னையை தாக்க உள்ளதாக பரவி வரும் தகவல் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் விளக்கமளித்துள்ளார். மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட்…
View More “சென்னைக்கு அடுத்த புயலா? வதந்திகளை நம்பாதீர்..!” – தமிழ்நாடு வெதர்மேன் விளக்கம்“கைகோர்ப்போம்… துயர்துடைப்போம்…” – மக்கள் இயக்கத்தினருக்கு விஜய் வேண்டுகோள்..!
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும்படி மக்கள் இயக்கத்தினருக்கு நடிகர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களை புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயல் ஆந்திர மாநிலம் பாபட்லா அருகே 110 கி.மீ.…
View More “கைகோர்ப்போம்… துயர்துடைப்போம்…” – மக்கள் இயக்கத்தினருக்கு விஜய் வேண்டுகோள்..!தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழ்நாட்டில் டிசம்பர் 2 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் டிசம்பர் 3ஆம் தேதி புயல் உருவாக உள்ள நிலையில் தமிழ்நாட்டில் டிசம்பர் 2…
View More தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைதெற்கு அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி: டிச.3-ம் தேதி புயலாக மாறும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!
தெற்கு அந்தமான் அருகே நிலவும் காற்றழுத்தத் தாழ்வு பகுதி, டிசம்பர் 3-ம் தேதி புயலாக மாறும் எனவும், டிச. 4-ம் தேதி சூறாவளி புயலாக மாறும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து…
View More தெற்கு அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி: டிச.3-ம் தேதி புயலாக மாறும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!