வரும் 18ம் தேதி ஆஜராக ட்விட்டர் நிறுவனத்திற்கு சம்மன்!

தகவல் மற்றும் தொழில்நுட்ப விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு முன், வரும் 18-ம் தேதி ட்விட்டர் நிறுவனம் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும்…

View More வரும் 18ம் தேதி ஆஜராக ட்விட்டர் நிறுவனத்திற்கு சம்மன்!

மாநில அரசுகளுக்கு பேரிடர் நிதிஒதுக்கீடு!

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றாக மாநிலங்களுக்கு சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் பேரிடர் நிவாரண நிதியை விடுவித்தது மத்திய அரசு. கொரோனா கால சிறப்பு நிவாரணமாக, மாநிலங்களுக்கு பேரிடர் நிவாரண…

View More மாநில அரசுகளுக்கு பேரிடர் நிதிஒதுக்கீடு!

மாநிலங்களுக்கு 16 கோடி இலவச தடுப்பூசிகள்: மத்திய அரசு!

மாநிலங்களுக்கு 16 கோடி தடுப்பூசிகள் இதுவரை இலவசமாக வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 16 கோடியே 16 லட்சம் தடுப்பூசிகள்…

View More மாநிலங்களுக்கு 16 கோடி இலவச தடுப்பூசிகள்: மத்திய அரசு!

வீட்டில் முகக்கவசம் அணிவது கட்டாயம்: மத்திய அரசு

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் வீட்டிலும் மக்கள் முகக்வசம் அணிய வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. நாட்டில் கொரோனா பாதிப்பு உச்சத்தைத் தொட்டுள்ளது. நேற்றைய தினத்தில் மட்டும் இந்திய அளவில் 3…

View More வீட்டில் முகக்கவசம் அணிவது கட்டாயம்: மத்திய அரசு

புதியக் கல்விக் கொள்கை தமிழில் வெளியீடு!

புதியக் கல்விக் கொள்கை தமிழ் மொழியில் வெளியிடப்படாததற்குத் தொடர் எதிர்ப்பு எழுந்த நிலையில் தற்போது தமிழ் மொழியில் வெளியிடப்பட்டுள்ளது. 1986ம் ஆண்டு வரையறை செய்யப்பட்ட தேசியக் கல்விக்கொள்கைக்கு மாற்றாக புதிய கல்விக்கொள்கை அறிவிக்கப்பட்டது. இதற்கு…

View More புதியக் கல்விக் கொள்கை தமிழில் வெளியீடு!

தொழில் சார்ந்த பயன்பாடுகளுக்கு ஆக்ஸிஜன் வழங்க மத்திய அரசு தடை!

கொரோனா பாதிப்பு காரணமாக ஆக்ஸிஜன் தேவை அதிகரித்துள்ளதால், தொழில் சார்ந்த பயன்பாடுகளுக்கு ஆக்ஸிஜன் வழங்க மத்திய அரசு தடை விதித்துள்ளது. நாடு முழுதுவம் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால்…

View More தொழில் சார்ந்த பயன்பாடுகளுக்கு ஆக்ஸிஜன் வழங்க மத்திய அரசு தடை!

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து: மத்திய அரசு!

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு தொடரந்து அதிகரித்து வருகிது. கடந்த ஆறு மாதத்திற்கு பின்னர் தற்போது ஒரு நாள் கொரோனா…

View More சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து: மத்திய அரசு!

சென்ற நிதியாண்டில் மத்திய அரசின் நேரடி வரி வருவாய் அதிகரிப்பு: நிர்மலா சீதாராமன்

கொரோனா தொற்று பரவல் இருந்த போதிலும் சென்ற நிதியாண்டில் மத்திய அரசின் வரி வருவாய் அதிகரித்துள்ளது . சென்ற நிதியாண்டில் இந்திய அரசின் நேரடி வரி வருவாய் 5 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. நிதி…

View More சென்ற நிதியாண்டில் மத்திய அரசின் நேரடி வரி வருவாய் அதிகரிப்பு: நிர்மலா சீதாராமன்

”விவசாயிகள் போராட்டத்தை முழுமையாக புரிந்து கொள்ளாமல் கருத்து தெரிவிக்கப்படுகிறது”- மத்திய அரசு!

இந்திய விவசாயிகளின் போராட்டத்தை முழுமையாக புரிந்து கொள்ளாமல் கருத்து தெரிவிக்கப்படுவதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயிகள் போராட்டம் குறித்து கருத்து தெரிவிப்பதற்கு முன்பாக இந்த விவகாரத்தை…

View More ”விவசாயிகள் போராட்டத்தை முழுமையாக புரிந்து கொள்ளாமல் கருத்து தெரிவிக்கப்படுகிறது”- மத்திய அரசு!

அண்டை நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகள் அனுப்பிய இந்தியா

இந்தியா அனுப்பிய கொரோனா தடுப்பூசிகள் அண்டை நாடுகளுக்கு சென்று சேர்ந்துள்ளன. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டு, கோவாக்ஸின் ஆகிய கொரோனா தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு சமீபத்தில் அனுமதி வழங்கியது. முறையான சோதனைகள் நடத்தி முடிக்கப்படாததால் கொரோனா…

View More அண்டை நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகள் அனுப்பிய இந்தியா