மாணவர்கள் இனி புத்தகத்தை பார்த்தே தேர்வு எழுதலாம்… வருகிறது அதிரடி திட்டம்!

சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில், 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு, புத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுதும் நடைமுறை கொண்டுவரப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ் நாடுமுழுவதும் 29,009…

View More மாணவர்கள் இனி புத்தகத்தை பார்த்தே தேர்வு எழுதலாம்… வருகிறது அதிரடி திட்டம்!

சிபிஎஸ்இ பொதுத் தேர்வு நாளை தொடக்கம்!

சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நாளை தொடங்குகிறது. சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு நாளை (பிப்.15) தொடங்குகிறது.  10-ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை தொடங்க…

View More சிபிஎஸ்இ பொதுத் தேர்வு நாளை தொடக்கம்!

சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு!

சிபிஎஸ்இ பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியாகியுள்ளது.  பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதி குறித்த அறிவிப்பை சிபிஎஸ்இ வாரியம் வெளியிட்டுள்ளது. முன்னதாக வாரியம் அறிவித்தபடி, இரண்டு…

View More சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு!

சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு தேர்வுகள்: முக்கிய அறிவிப்பு

மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் கீழ் நடத்தப்படும் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளின்போது, எந்த தனிப்பட்ட அறிவிப்பு அல்லது உயர் மதிப்பீட்டையோ வழங்காது என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.  மாணவர்களிடையே…

View More சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு தேர்வுகள்: முக்கிய அறிவிப்பு

பாடப்புத்தகங்களில் ‘இந்தியா’வுக்கு பதில் ‘பாரத்’ – திருத்தம் செய்ய NCERT பரிந்துரை!

சிபிஎஸ்இ பாடப்புத்தகங்களில் ‘இந்தியா’ என்பதற்கு பதிலாக ‘பாரத்’ என்ற சொல்லை மாற்ற NCERT என அழைக்கப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பரிந்துரைத்துள்ளது. பள்ளிப் பாடத்திட்டத்தில் மாற்றங்களை கொண்டு வர தேசிய…

View More பாடப்புத்தகங்களில் ‘இந்தியா’வுக்கு பதில் ‘பாரத்’ – திருத்தம் செய்ய NCERT பரிந்துரை!

ஒரே நாடு ஒரே கல்வி திட்டத்தை அமல்படுத்தக்கோரி வழக்கு – உச்சநீதிமன்றத்தில் CBSE வாரியம் எதிர்ப்பு.!

ஒரே நாடு ஒரே கல்வி திட்டத்தை அமல்படுத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் சிபிஎஸ்இ எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான பள்ளிப் பாடத்திட்டத்தை அமல்படுத்தும் விதமாக ஒரே நாடு ஒரே கல்வி திட்டத்தை…

View More ஒரே நாடு ஒரே கல்வி திட்டத்தை அமல்படுத்தக்கோரி வழக்கு – உச்சநீதிமன்றத்தில் CBSE வாரியம் எதிர்ப்பு.!

மத்திய அரசு நடத்திய ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகள் வெளியீடு!

மத்திய அரசு நடத்திய ஆசிரியர் தகுதி தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் நவோதையா, வித்யாலையா உள்ளிட்ட பள்ளிகளில் ஆசிரியராக பணிபுரிவதற்காக மத்திய அரசால் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது.…

View More மத்திய அரசு நடத்திய ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகள் வெளியீடு!

தமிழிசை என பெயர் வைத்துக்கொண்டு தமிழை அழிக்கிறார் ஆளுநர் – நாராயணசாமி ஆவேசம்

தமிழிசை என்ற பெயர் வைத்துக்கொண்டு புதுச்சேரியில் சி.பி.எஸ்.இ பாடதிட்டத்தை புகுத்தி தமிழ் மொழியை அழிக்கும் வேலையை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் செய்வதாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டியுள்ளார்.  இன்று செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி முன்னாள்…

View More தமிழிசை என பெயர் வைத்துக்கொண்டு தமிழை அழிக்கிறார் ஆளுநர் – நாராயணசாமி ஆவேசம்

சிபிஎஸ்இ இணைப்புக்கு புதுச்சேரி அரசு பள்ளிகள் விண்ணப்பிக்கலாம் – கல்வித்துறை சுற்றறிக்கை

புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் தமிழக அரசின் பாடதிட்டத்தை பின்பற்றி வரும் நிலையில் சிபிஎஸ்இ இணைப்புக்கு அரசு பள்ளிகளை விண்ணப்பிக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்திற்கென்று தனி கல்வி வாரியம் இல்லாததால் புதுச்சேரி மற்றும்…

View More சிபிஎஸ்இ இணைப்புக்கு புதுச்சேரி அரசு பள்ளிகள் விண்ணப்பிக்கலாம் – கல்வித்துறை சுற்றறிக்கை

கல்லூரிகளில் சேர கால அவகாசம் நீட்டிப்பு- உயர்க்கல்வித்துறை

அரசு கலை-அறிவியல் கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சேர வரும் 27-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டித்துள்ளதாக உயர்க்கல்வித்துறை தெரிவித்துள்ளது.  2021-22-ம் கல்வியாண்டில் நடைபெற்ற சிபிஎஸ்இ பொதுத்தேர்வின் முடிவுகளை நாடு முழுவதும் உள்ள…

View More கல்லூரிகளில் சேர கால அவகாசம் நீட்டிப்பு- உயர்க்கல்வித்துறை