முகூர்த்த நாள், வார இறுதி விடுமுறை நாட்களை முன்னிட்டு கூடுதலாக 925 பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முகூர்த்தநாள், வார இறுதி விடுமுறை நாட்களை முன்னிட்டு ஏப்ரல் 5,6,7 ஆம் தேதிகளில் கூடுதலாக 925…
View More முகூர்த்த நாள், வார இறுதி விடுமுறை நாட்களுக்காக கூடுதலாக 925 பேருந்துகள் – அரசு விரைவு போக்குவரத்துக்கழகம்!Buses
மக்களுக்கு தேவையான பாதுகாப்பினை உறுதி செய்ய வழியுறுத்தி வி.கே.சசிகலா அறிக்கை!
மக்களுக்கு தேவையான பாதுகாப்பினை உறுதி செய்யவும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் தேவையான கட்டமைப்பு வசதிகளை விரைந்து ஏற்படுத்தி தரவும் வழியுறுத்தி வி.கே.சசிகலா விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டை…
View More மக்களுக்கு தேவையான பாதுகாப்பினை உறுதி செய்ய வழியுறுத்தி வி.கே.சசிகலா அறிக்கை!பொங்கல் பண்டிகை – சென்னையில் இருந்து 8 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்…!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு கடந்த 2 நாட்களில் 8 லட்சம் பேர் பேருந்து மற்றும் ரயில்களில் புறப்பட்டு சென்றனர். பொங்கல் பண்டிகை இன்று போகியுடன் தொடங்கியது. போகி, தைப்பொங்கல்,…
View More பொங்கல் பண்டிகை – சென்னையில் இருந்து 8 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்…!அரசுப் பேருந்துகளில் மாணவர்கள் படியில் தொங்குவதை தவிர்க்க காஞ்சிபுரம் போக்குவரத்து கழகம் புதிய முயற்சி!
படியில் தொங்கும் மாணவர்களின் செயல்களால் ஏற்படும் விபத்தினை தவிர்க்க, காஞ்சிபுரம் போக்குவரத்துக் கழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையினை அனைவரும் வரவேற்கின்றனர். தமிழ்நாடு முழுவதும் ஏழ்மை நிலையில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு இலவச பயண பேருந்து அட்டை…
View More அரசுப் பேருந்துகளில் மாணவர்கள் படியில் தொங்குவதை தவிர்க்க காஞ்சிபுரம் போக்குவரத்து கழகம் புதிய முயற்சி!சொந்த ஊர் திரும்பும் மக்கள்; பேருந்து, ரயில் நிலையங்களில் அலைமோதும் கூட்டம்!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருவதால் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள பேருந்து மற்றும் ரெயில் நிலையங்களில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதுகிறது. தீபாவளிப் பண்டிகைக்கு இன்று முதல் நான்கு…
View More சொந்த ஊர் திரும்பும் மக்கள்; பேருந்து, ரயில் நிலையங்களில் அலைமோதும் கூட்டம்!27 மாவட்டங்களில் பேருந்து சேவை: பொதுமக்கள் மகிழ்ச்சி
தமிழ்நாட்டில் மேலும் 27 மாவட்டங்களில் நேற்று பேருந்து சேவை தொடங்கிய நிலையில் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அடிப்படையில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களை தொடர்ந்து, மேலும் 23 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து நேற்று…
View More 27 மாவட்டங்களில் பேருந்து சேவை: பொதுமக்கள் மகிழ்ச்சிசென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 1500 பேருந்துகள் இயக்கம்!
தளர்வுகளற்ற ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளதை அடுத்து, வெளியூர் செல்லும் பயணிகள் வசதிக்காக இன்றும் நாளையும் 1500 பேருந்துகளை இயக்க இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு…
View More சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 1500 பேருந்துகள் இயக்கம்!வெளியூர் செல்பவர்களுக்காக பேருந்துகள் இன்றும் நாளையும் இயங்கும்!
ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளதை அடுத்து, வெளியூர் செல்லும் பயணிகள் வசதிக்காக இன்றும் நாளையும் பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு ஊரடங்கை…
View More வெளியூர் செல்பவர்களுக்காக பேருந்துகள் இன்றும் நாளையும் இயங்கும்!அவசரத் தேவைகளுக்காக 200 பேருந்துகள் : அரசு அறிவிப்பு
முழு ஊரடங்கால் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டுள்ள நிலையில், சென்னையில் அத்தியாவசிய மற்றும் அவசர தேவைகளுக்காக 200 பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் இன்று முதல் வருகிற…
View More அவசரத் தேவைகளுக்காக 200 பேருந்துகள் : அரசு அறிவிப்புஊரடங்கை முன்னிட்டு இன்றும் நாளையும் சிறப்பு பேருந்துகள்: அமைச்சர் ராஜகண்ணப்பன்
தமிழ்நாடு முழுவதும் இன்றும், நாளையும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். கொரோனா 2 வது அலை மிரட்டும் வகையில் வேகமாக பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்தும் விதமாக…
View More ஊரடங்கை முன்னிட்டு இன்றும் நாளையும் சிறப்பு பேருந்துகள்: அமைச்சர் ராஜகண்ணப்பன்