“நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்!” – மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜீன் ராம் மேக்வால் உறுதி!

‘‘மத்தியில் வலுவான கூட்டணி அரசு இருப்பதால், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம்’’என மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் கூறி உள்ளார். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ‘குற்றவியல் நீதி…

View More “நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்!” – மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜீன் ராம் மேக்வால் உறுதி!

இனி வாட்சப் மூலம் மின் கட்டணம் செலுத்தலாம் – புதிய வசதியை அறிமுகம் செய்தது மின்சார வாரியம்!

இனி வாட்சப் மூலம் மின் கட்டணம் செலுத்தும் முறையை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது. முன்பெல்லாம் கரண்ட் பில் கட்டுவதற்கு கால் கடுக்க மின் அட்டயை வைத்துக் கொண்டு காத்திருக்க வேண்டும். மின்…

View More இனி வாட்சப் மூலம் மின் கட்டணம் செலுத்தலாம் – புதிய வசதியை அறிமுகம் செய்தது மின்சார வாரியம்!

மக்களவை தேர்தலுக்கு முன் குடியுரிமைத் திருத்தச் சட்டம் அமலுக்கு வரும் – அமித்ஷா பேச்சு!

நாடாளுமன்ற தேர்தலுக்குள் குடியுரிமைத் திருத்தச் சட்டம் அமலுக்கு வரும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்ட (சிஏஏ) மசோதா நிறைவேற்றப்பட்டது.…

View More மக்களவை தேர்தலுக்கு முன் குடியுரிமைத் திருத்தச் சட்டம் அமலுக்கு வரும் – அமித்ஷா பேச்சு!

உத்தரகாண்டில் பொது சிவில் சட்டம்? சமாஜ்வாதி எம்.பி. விமர்சனம்!

புனித குர்ஆனில் முஸ்லிம்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு எதிராக பொது சிவில் சட்டம் இருக்குமானால், நாங்கள் அதை கடைப்பிடிக்க மாட்டோம் என சமாஜ்வாதி கட்சி எம்.பி. ஹெச்டி ஹசன் தெரிவித்துள்ளார். நாட்டில் பல்வேறு மதங்கள் தங்களுக்கென…

View More உத்தரகாண்டில் பொது சிவில் சட்டம்? சமாஜ்வாதி எம்.பி. விமர்சனம்!

உத்தரகாண்டில் பொது சிவில் சட்ட மசோதா தாக்கல்… சட்டப்பேரவை 2 மணி வரை ஒத்திவைப்பு!

பொது சிவில் சட்டத்தின் இறுதி வரைவுக்கு உத்தரகாண்ட் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அந்த மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். நாட்டில் பல்வேறு மதங்கள் தங்களுக்கென மதச்…

View More உத்தரகாண்டில் பொது சிவில் சட்ட மசோதா தாக்கல்… சட்டப்பேரவை 2 மணி வரை ஒத்திவைப்பு!

பொது சிவில் சட்டம் – இறுதி வரைவுக்கு உத்தரகாண்ட் அமைச்சரவை ஒப்புதல்..!

பொது சிவில் சட்டத்தின் இறுதி வரைவுக்கு உத்தரகாண்ட் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பொது சிவில் சட்டம் என்பது ஒரு நாட்டின் அனைத்து சமயம், மொழி, இனம் மற்றும் குறிப்பிட்ட நிலப்பகுதியில் வாழும் மக்களுக்கான பொது…

View More பொது சிவில் சட்டம் – இறுதி வரைவுக்கு உத்தரகாண்ட் அமைச்சரவை ஒப்புதல்..!

கருக்கலைப்பு உரிமை மசோதா – பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்!

பெண்களின் கருக்கலைப்பு உரிமை தொடர்பான மசோதா பிரான்ஸ் நாடாளுமன்றத்தின் கீழ்சபையில் நிறைவேறியது. அமெரிக்காவில் பெண்களின் கருக்கலைப்பு உரிமைகளை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.  இதற்கு நாடு முழுவதும் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியது.  இதனைத் தொடர்ந்து…

View More கருக்கலைப்பு உரிமை மசோதா – பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்!

வாகன வரி உயர்வு மசோதா – ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காததால் தாமதம்!

தமிழ்நாட்டில் வாகனங்களுக்கான வரி உயா்வு மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காததால்,  வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் பழைய கட்டண முறையிலேயே வாகனங்களுக்கான வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் கூடிய தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தின்…

View More வாகன வரி உயர்வு மசோதா – ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காததால் தாமதம்!

தேவாலயத்தில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை: 60 வயது முதியவர் கைது!

மேட்டுப்பாளையம் பேருந்து நிறுத்தம் பகுதியில் உள்ள தேவாலயத்தில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய 60 வயது முதியவர் கைது செய்யப்பட்டார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மீனாட்சி பேருந்து நிறுத்தம் பகுதியில் சிரியன் ஆர்த்தோ தேவாலயம்…

View More தேவாலயத்தில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை: 60 வயது முதியவர் கைது!

ஆதார் இணைப்பிற்கு பிறகே மின் கட்டணம் வசூல் – மின்சார வாரியம் அறிவிப்பு

ஆதார் இணைப்புக்குப் பிறகே மின் கட்டணம் வசூலிப்பதாக மின்சார வாரியம் முடிவு செய்துள்ளதால், நுகர்வோர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் 2 நாட்கள் கூடுதலாக அவகாசம் வழங்கப்படுகிறது. மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று…

View More ஆதார் இணைப்பிற்கு பிறகே மின் கட்டணம் வசூல் – மின்சார வாரியம் அறிவிப்பு