பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க நடவடிக்கை; பன்வாரிலால் புரோஹித்

பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க, அதிக முக்கியத்துவம் வழங்கப்படும், என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் 16வது சட்டப்பேரவையின், முதல் கூட்டத்தொடரில் உரையாற்றிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், இணையவழி குற்றங்கள்…

View More பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க நடவடிக்கை; பன்வாரிலால் புரோஹித்