ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக சிவா என்ற வழக்கறிஞர் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி பெரம்பூர் செம்பியம் பகுதியில் வெட்டிப்…
View More ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – வழக்கறிஞர் கைது!Armstrong
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – மேலும் ஒருவர் கைது!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக ஆற்காடு சுரேஷின் கூட்டாளியான வைரமணி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி பெரம்பூர் செம்பியம் பகுதியில்…
View More ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – மேலும் ஒருவர் கைது!ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் சம்போ செந்தில் எங்கே? வெளிநாடு தப்பிச் சென்றதாக தகவல்!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய சம்போ செந்தில் வெளிநாட்டு தப்பி சென்றுள்ளதால், லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம்…
View More ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் சம்போ செந்தில் எங்கே? வெளிநாடு தப்பிச் சென்றதாக தகவல்!ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – தொடரும் கைதுகள்… சிக்குவாரா ‘சம்போ’ செந்தில்?
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக ‘சம்போ’ செந்திலுக்கு தொடர்புடைய இருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி…
View More ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – தொடரும் கைதுகள்… சிக்குவாரா ‘சம்போ’ செந்தில்?ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – 4 பேருக்கு போலீஸ் காவல்!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான வழக்கறிஞர் ஹரிகரனுக்கு 4 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி…
View More ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – 4 பேருக்கு போலீஸ் காவல்!பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் நியமனம்! ஆம்ஸ்ட்ராங்கின் மனைவிக்கு என்ன பொறுப்பு தெரியுமா?
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் நியமிக்கப்பட்டிருப்பதோடு, படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி வழக்கறிஞர் பொற்கொடிக்கும் கட்சியில் முக்கிய பொறுப்பு வாங்கப்பட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவராக…
View More பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் நியமனம்! ஆம்ஸ்ட்ராங்கின் மனைவிக்கு என்ன பொறுப்பு தெரியுமா?“அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஆம்ஸ்ட்ராங் கொலைகுறித்த விவரங்கள் தோண்டி எடுக்கப்படும்” – இபிஎஸ்!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குறித்து அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு தோண்டி எடுக்கப்படும்” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூர் அதிமுக கட்சி அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை…
View More “அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஆம்ஸ்ட்ராங் கொலைகுறித்த விவரங்கள் தோண்டி எடுக்கப்படும்” – இபிஎஸ்!“ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு” – தேமுதிக நகர செயலாளர் உள்ளிட்ட 5 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஹரிதரன் நேற்று கைதான நிலையில், தற்போது தேமுதிக நகர செயலாளர் உள்ளிட்ட 5 பேரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். சென்னை பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த…
View More “ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு” – தேமுதிக நகர செயலாளர் உள்ளிட்ட 5 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை!“ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்ற அவசியம் இல்லை” – நடிகர் அட்டகத்தி தினேஷ் பேட்டி!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்ற அவசியம் இல்லை எனவும், தமிழக காவல்துறையினர் வழக்கை நல்ல முறையில் விசாரணை மேற்கொள்வார்கள் எனவும் நடிகர் அட்டகத்தி தினேஷ் தெரிவித்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக…
View More “ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்ற அவசியம் இல்லை” – நடிகர் அட்டகத்தி தினேஷ் பேட்டி!ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஹரிதரன் அதிமுகவில் இருந்து நீக்கம் – இபிஎஸ் நடவடிக்கை!
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான கவுன்சிலர் ஹரிதரன் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். சென்னை பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம்…
View More ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஹரிதரன் அதிமுகவில் இருந்து நீக்கம் – இபிஎஸ் நடவடிக்கை!