போதைப்பொருள் பழக்கம் என்பது தலைமுறையினரின் அழித்துவிடும். அதுமட்டுமல்லாமல் போதை பொருள் கடத்தலில் கிடைக்கும் வருமானம் தீவிரவாத்திற்கு பயன்படுத்தப்படுகிறது என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற குளிர்க்கால கூட்டத்தொடர் கடந்த டிசம்பர் 7ம் தேதி…
View More போதைப் பொருள் தலைமுறையினரை அழித்துவிடும்- உள்துறை அமைச்சர் அமித்ஷாAmitsha
சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினம்; குடியரசு தலைவர் மலர்தூவி மரியாதை
சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தங்கர் உள்ளிட்டோர் மலர்துவி மரியாதை செலுத்தினர். ஆங்கிலேயர்களின் ஆட்சியிலிருந்து இந்தியா 1947ம்…
View More சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினம்; குடியரசு தலைவர் மலர்தூவி மரியாதை2024க்குள் அனைத்து மாநிலங்களிலும் என்.ஐ.ஏ. கிளை அமைக்க முடிவு: அமித்ஷா
2024ம் ஆண்டுக்குள் அனைத்து மாநிலங்களிலும் என்.ஐ.ஏ. கிளைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். ஹரியானாவில் மாநிலங்களின் உள்துறை அமைச்சர்களுக்கான ‘சிந்தன் ஷிவிர்’ எனப்படும் சிந்தனையாளர் கூட்டம் நடைபெற்றது. இதனை மத்திய…
View More 2024க்குள் அனைத்து மாநிலங்களிலும் என்.ஐ.ஏ. கிளை அமைக்க முடிவு: அமித்ஷாஅமித்ஷாவுடன் அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து பேசினேனா? இபிஎஸ் விளக்கம்
நான் டெல்லிக்கு சென்று உட்கட்சி விவகாரம் குறித்து பேசியதாக கூறுவது, தவறானது என்று அதிமுகவின் இடைக்கால பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். டெல்லி சென்று திரும்பிய எடப்பாடி பழனிசாமி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை…
View More அமித்ஷாவுடன் அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து பேசினேனா? இபிஎஸ் விளக்கம்மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் அரசியல் பேசவில்லை- எடப்பாடி பழனிசாமி
டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிசாமி அவரிடம் அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை என தெரிவித்தார். அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று…
View More மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் அரசியல் பேசவில்லை- எடப்பாடி பழனிசாமிஅரசியலில் துரோகம் செய்தவர்களுக்கு தண்டனை நிச்சயம்- அமித்ஷா
அரசியலில் துரோகம் செய்தவர்களுக்கு தண்டனை நிச்சம் கொடுத்தே தீர வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணியில் சிவசேனா கட்சி தலைமையில் ஆட்சி நடைபெற்றது.…
View More அரசியலில் துரோகம் செய்தவர்களுக்கு தண்டனை நிச்சயம்- அமித்ஷாஅடுத்த 30-40 ஆண்டுகள் பாஜகவின் காலமாக இருக்கும்- அமித்ஷா
அடுத்த 30 முதல் 40 ஆண்டுகள் பாஜகவின் காலமாக இருக்கும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். பாஜகவின் செயற்குழு கூட்டம் 2வது நாளாக ஐதாராபாத்தில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி நரேந்திரமோடி, உள்துறை…
View More அடுத்த 30-40 ஆண்டுகள் பாஜகவின் காலமாக இருக்கும்- அமித்ஷாபிரதமர் மோடியுடன் பாஜக குடியரசு தலைவர் வேட்பாளர் சந்திப்பு
குடியரசு தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு டெல்லியில் பிரதமர் மோடி சந்தித்து பேசினார். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் வரும் ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் ஜூலை 18ம்…
View More பிரதமர் மோடியுடன் பாஜக குடியரசு தலைவர் வேட்பாளர் சந்திப்புமக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டார் அமித்ஷா
நாடு முழுவதும் அடுத்தமுறை மின்னணு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும், மக்கள் தொகை கணக்கெடுப்புடன் பிறப்பு, இறப்பு பதிவேடும் இணைக்கப்படும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். அஸ்ஸாமில் உள்ள…
View More மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டார் அமித்ஷாமின் தேவையை பூர்த்தி செய்ய என்ன நடவடிக்கை – உள்துறை அமைச்சர் ஆலோசனை
மின் தேவையை பூர்த்தி செய்ய எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை தொடர்பாக மத்திய அமைச்சர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் ஆலோசனை நடத்தினார். நாடு முழுவதும் கடுமையான மின் தட்டுப்பாடு நிலவி வரும்…
View More மின் தேவையை பூர்த்தி செய்ய என்ன நடவடிக்கை – உள்துறை அமைச்சர் ஆலோசனை