“குறைந்த விலையில் மதுபானம் இல்லையென்றால் கடையை மூடு... ஆயத்தீர்வை துறை அமைச்சர் என்ன செய்கிறார்?” விற்பனையாளர்களிடம் அட்டகாசம் செய்யும் மதுப்பிரியர்கள்!

“குறைந்த விலையில் மதுபானம் இல்லையென்றால் கடையை மூடு” – விற்பனையாளர்களிடம் அட்டகாசம் செய்யும் மதுப்பிரியர்கள்!

மதுரை மற்றும் திருப்பரங்குன்றம் சுற்றுவட்டார பகுதிகளில் அரசு மற்றும் தனியார் மதுபான கடைகளில் மதுபானம் பற்றாக்குறையால் மதுப்பிரியர்களுக்கும், மதுபான விற்பனையாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் எற்ப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் உள்ள நாகமலை, புதுக்கோட்டை, திருப்பரங்குன்றம்…

View More “குறைந்த விலையில் மதுபானம் இல்லையென்றால் கடையை மூடு” – விற்பனையாளர்களிடம் அட்டகாசம் செய்யும் மதுப்பிரியர்கள்!
Will soaking a cloth in alcohol and wrapping it around your neck cure a cough? What is the truth?

துணியை மதுவில் நனைத்து கழுத்தில் சுற்றினால் இருமல் குணமாகுமா? உண்மை என்ன?

This News Fact Checked by ‘The Healthy Indian Project’ துணியை மதுவில் நனைத்து கழுத்தில் சுற்றினால் இருமல் குணமாகும் என சமூக வலைதளத்தில் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை…

View More துணியை மதுவில் நனைத்து கழுத்தில் சுற்றினால் இருமல் குணமாகுமா? உண்மை என்ன?
Bills for liquor bottles at TASMAC stores soon!

விரைவில் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களுக்கு பில்!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் கணினிமயமாக்கப்பட உள்ளது. இதன்மூலம் இனி வாங்கப்படும் அனைத்து மதுபாட்டில்களுக்கும் பில் வழங்கப்படும். மதுபான விற்பனையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் 4,829டாஸ்மாக் கடைகள் மூலம் மதுபானம்…

View More விரைவில் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களுக்கு பில்!

நாட்டை உலுக்கிய விஷச்சாராய மரணங்கள்…

நாட்டை உலுக்கிய விஷச்சாராய மரணங்கள் பற்றி தற்போது பார்க்கலாம்…. கள்ளக்குறிச்சி அருகே உள்ள கருணாபுரம் கிராமத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட விஷச்சாராயத்தை குடித்த 34 பேர் வாந்தி,  மயக்கம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர். மேலும்,  பலர்…

View More நாட்டை உலுக்கிய விஷச்சாராய மரணங்கள்…

உயிர் பலி வாங்கும் மெத்தனால்…. குடித்தால் என்ன நடக்கும்?

மெத்தனால் கலக்கப்பட்ட கள்ளச்சாராயத்தை குடிப்பவர்களின் உடலில் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை இத்தொகுப்பு விவரிக்கிறது.  கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதத்தில் காஞ்சிபுரம் மற்றும் மரக்காணம் பகுதிகளில் மெத்தனால் கலந்த சாராயத்தை பருகிய 20க்கும்…

View More உயிர் பலி வாங்கும் மெத்தனால்…. குடித்தால் என்ன நடக்கும்?

கள்ளக்குறிச்சி விஷச்சாரயம் விவகாரம்: விசாரணையை தொடங்கியது சிபிசிஐடி!

கள்ளக்குறிச்சி விஷச்சாரயம் விவகாரம் குறித்து சிபிசிஐடி காவல்துறையினர் தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர்.  கள்ளக்குறிச்சி அருகே உள்ள கருணாபுரம் கிராமத்தில் சட்ட விரோதமாக  கள்ளச்சாராய விற்பனை நடைபெற்று வந்துள்ளது.  இந்நிலையில்,  நேற்று முன் தினம் அங்கு…

View More கள்ளக்குறிச்சி விஷச்சாரயம் விவகாரம்: விசாரணையை தொடங்கியது சிபிசிஐடி!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய விவகாரம் | த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம்!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய விவகாரத்தில் 33 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.  இதுதொடர்பான ட்விட்டர் பதிவில், “கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்திய 25க்கும்…

View More கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய விவகாரம் | த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம்!

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்வு!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி அருகே உள்ள கருணாபுரம் கிராமத்தில் சட்டத்திற்கு புறம்பாக கள்ளச்சாராய விற்பனை நடைபெற்று வந்துள்ளது.நேற்று…

View More கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்வு!

“கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை நியாயப்படுத்த விரும்பவில்லை” – அமைச்சர் எ.வ. வேலு

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை நியாயப்படுத்த விரும்பவில்லை என பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் நேற்று முன்தினம் சாராயம் விற்பனை நடந்துள்ளது. இந்த சாராயத்தை வாங்கி குடித்த பலருக்கு…

View More “கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை நியாயப்படுத்த விரும்பவில்லை” – அமைச்சர் எ.வ. வேலு

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்வு!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் நேற்று முன்தினம் சாராயம் விற்பனை நடந்துள்ளது. இந்த சாராயத்தை வாங்கி குடித்த பலருக்கு நள்ளிரவிலிருந்து கண் எரிச்சல், வயிற்றுவலி…

View More கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்வு!