தேர்தல் சுயநலத்திற்காக விவசாயக் கடன் தள்ளுபடி: ஸ்டாலின் குற்றச்சாட்டு!

திமுக சொல்வதை அதிமுக அரசு நடைமுறைப்படுத்தி வருவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் நட்டாத்தி பகுதியில் நடைபெற்ற  “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” நிகழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். மக்களின் குறைகளைக் கேட்டறிந்த…

View More தேர்தல் சுயநலத்திற்காக விவசாயக் கடன் தள்ளுபடி: ஸ்டாலின் குற்றச்சாட்டு!

சசிகலா காரில் அதிமுக கொடி: அதிமுக நிர்வாகிகள் டிஜிபியிடம் புகார்!

சசிகலா காரில் அதிமுக கொடி பயன்படுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக நிர்வாகிகள் டிஜிபி அலுவலகத்தில் புகாரளித்துள்ளனர். பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையிலிருந்து கடந்த 31ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சசிகலா, பெங்களூரு தேவனஹள்ளி விடுதிக்கு புறப்பட்டுச்…

View More சசிகலா காரில் அதிமுக கொடி: அதிமுக நிர்வாகிகள் டிஜிபியிடம் புகார்!

அண்ணா நினைவிடத்தில் முதல்வர் பழனிசாமி அஞ்சலி!

பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தையொட்டி, சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினார். அண்ணாவின் நினைவு தினத்தையொட்டி, மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் மரியாதை…

View More அண்ணா நினைவிடத்தில் முதல்வர் பழனிசாமி அஞ்சலி!

அதிமுக கொடியை பயன்படுத்திய சசிகலா மீது சட்டப்படி நடவடிக்கை : ஜெயக்குமார்

அதிமுக கொடியை பயன்படுத்திய சசிகலா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறையில் இருந்த சசிகலா கடந்த ஜனவரி 27ஆம் தேதி விடுதலையானார்.…

View More அதிமுக கொடியை பயன்படுத்திய சசிகலா மீது சட்டப்படி நடவடிக்கை : ஜெயக்குமார்

பிப்ரவரி 5ஆம் தேதி வரை சட்டமன்றக் கூட்டத் தொடர்: சபாநாயகர் அறிவிப்பு!

தமிழக சட்டமன்ற கூட்டத் தொடர் வரும் 5ஆம் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் அறிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற கூட்டத் தொடர் கொரோனா பரவல் காரணமாக சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த…

View More பிப்ரவரி 5ஆம் தேதி வரை சட்டமன்றக் கூட்டத் தொடர்: சபாநாயகர் அறிவிப்பு!

கருவில் வளரும் குழந்தைக்குக் கூட இரட்டை இலையைப் பிடிக்கும்! – முதல்வர் எடப்பாடி பழனிசாமி

கருவில் வளரும் குழந்தைக்குக் கூட இரட்டை இலையைப் பிடிக்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மதுரை ஒத்தக்கடையில் வீர முத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பில் வலையர் வாழ்வுரிமை மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில்…

View More கருவில் வளரும் குழந்தைக்குக் கூட இரட்டை இலையைப் பிடிக்கும்! – முதல்வர் எடப்பாடி பழனிசாமி

அதிமுக பொதுக் குழுவைக் கூட்டும் அதிகாரம் சசிகலாவுக்குத்தான் உள்ளது: தினகரன்

அதிமுகவின் பொதுக் குழுவை கூட்டும் அதிகாரம் சசிகலாவுக்குத்தான் இருப்பதாக தினகரன் தெரிவித்துள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த சசிகலா, கடந்த 27ஆம் தேதி விடுதலையானார். அவருக்கு கொரோனா தொற்று…

View More அதிமுக பொதுக் குழுவைக் கூட்டும் அதிகாரம் சசிகலாவுக்குத்தான் உள்ளது: தினகரன்

இட ஒதுக்கீடு: தமிழக அரசின் அழைப்பை ஏற்ற பாமக!

இட ஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசு மற்றும் பாமகவிற்கு இடையே பிப்ரவரி 3ஆம் தேதி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவிகிதம் தனி இட ஒதுக்கீடு கோரி பாமகவின் சார்பில்…

View More இட ஒதுக்கீடு: தமிழக அரசின் அழைப்பை ஏற்ற பாமக!

பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் தமிழக அமைச்சர்கள் நேற்றிரவு திடீர் சந்திப்பு!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், பாமக நிறுவனர் ராமதாஸை அவரது இல்லத்தில் தமிழக அமைச்சர்கள் நேற்றிரவு சந்தித்து திடீர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இன்று நடைபெறும் பாமக நிர்வாகக் குழுக் கூட்டத்தில் தேர்தல்…

View More பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் தமிழக அமைச்சர்கள் நேற்றிரவு திடீர் சந்திப்பு!

வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பிரகாசமாக உள்ளது! – ஜி.கே.வாசன்

வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பிரகாசமாக உள்ளது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார் காஞ்சிபுரத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட அவர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அனைத்து தரப்பு மக்களும் பாராட்டும்…

View More வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பிரகாசமாக உள்ளது! – ஜி.கே.வாசன்