பாரத ரத்னா எம்ஜிஆர், பலரது இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்! – பிரதமர் மோடி

பாரத ரத்னா எம்ஜிஆர், பலரது இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார். எம்ஜிஆரின் பிறந்த நாளை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பாரத ரத்னா…

View More பாரத ரத்னா எம்ஜிஆர், பலரது இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்! – பிரதமர் மோடி

அதிமுக பொதுக்குழுவில் தேர்தல் கூட்டணி குறித்து விவாதிக்கப்பட உள்ளது! – அமைச்சர் கடம்பூர் ராஜூ

அதிமுக பொதுக்குழுவில் தேர்தல் கூட்டணி குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக, அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறி உள்ளார். கோவில்பட்டியில் ஆயிரத்து 903 மாணவ மாணவியருக்கு, அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதல் பங்கேற்ற…

View More அதிமுக பொதுக்குழுவில் தேர்தல் கூட்டணி குறித்து விவாதிக்கப்பட உள்ளது! – அமைச்சர் கடம்பூர் ராஜூ

சிறையிலிருந்து வரும் 27-ஆம் தேதி சசிகலா விடுதலையாக வாய்ப்பு!

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா, வரும் 27 ஆம் தேதி விடுதலையாக உள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில், 4 ஆண்டு சிறை தண்டனை பெற்ற சசிகலா கடந்த 2017…

View More சிறையிலிருந்து வரும் 27-ஆம் தேதி சசிகலா விடுதலையாக வாய்ப்பு!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடையவர்களை காப்பற்ற ஆட்சியாளர்கள் முயல்கிறார்கள்! – கனிமொழி

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடையவர்களை காப்பற்ற ஆட்சியாளர்கள் முயல்வதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே கயத்தாறு, சுப்பிரமணியபுரம், கழுகுமலை ஆகிய பகுதிகளில் மக்கள் கிராம சபை…

View More பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடையவர்களை காப்பற்ற ஆட்சியாளர்கள் முயல்கிறார்கள்! – கனிமொழி

அதிமுகவின் தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும்! – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தமிழக மக்களுக்கு நன்மை தரும் தேர்தல் அறிக்கையை அதிமுக விரைவில் வெளியிடும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஊத்துக்குளி பகுதியில் பிரச்சாரத்தில் பேசிய அவர்,…

View More அதிமுகவின் தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும்! – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு – அதிமுக அரசு எடுக்கும் நிலைப்பாட்டை பொறுத்து கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்: பாமக தலைவர் ஜி.கே.மணி

வன்னியர்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு அளிப்பது குறித்து அதிமுக அரசு எடுக்கும் நிலைப்பாட்டை பொறுத்து கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என பாமக தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரியில் வன்னியர்களுக்கு 20% தனி இட…

View More வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு – அதிமுக அரசு எடுக்கும் நிலைப்பாட்டை பொறுத்து கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்: பாமக தலைவர் ஜி.கே.மணி

தேர்தல் பிரச்சாரத்திற்கு, அதிமுகவிடம் இருந்து எவ்வித அழைப்பும் வரவில்லை! – பிரேமலதா விஜயகாந்த்

தேர்தல் பிரச்சாரத்திற்கு, அதிமுகவிடம் இருந்து எவ்வித அழைப்பும் வரவில்லை, என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, சென்னை போரூரில், உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில், பிரேமலதா விஜயகாந்த்…

View More தேர்தல் பிரச்சாரத்திற்கு, அதிமுகவிடம் இருந்து எவ்வித அழைப்பும் வரவில்லை! – பிரேமலதா விஜயகாந்த்

எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் அஞ்சலி!

அதிமுக நிறுவனரும், முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் நினைவுநாளையொட்டி, அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின்…

View More எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் அஞ்சலி!

ஆரம்பகாலத்தில் 400 ரூபாய் சம்பளத்திற்கு வேலைக்கு சேர்ந்தேன்: அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உருக்கம்!

ஆரம்பகாலத்தில் 400 ரூபாய் சம்பளத்திற்கு வேலைக்கு சேர்ந்ததாக, வேலைவாய்ப்பு முகாமில் பேசிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உருக்கமாக தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் உடுமலையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.…

View More ஆரம்பகாலத்தில் 400 ரூபாய் சம்பளத்திற்கு வேலைக்கு சேர்ந்தேன்: அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உருக்கம்!

“ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்ததை நினைத்து, திமுகவிற்கு தோல்வி பயம் வந்துவிட்டது” – அமைச்சர் கடம்பூர் ராஜூ

ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்ததை நினைத்து, திமுகவிற்கு தோல்வி பயம் வந்துவிட்டது, என தூத்துக்குடியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார். 2021-ல் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம், தூத்துக்குடியில் நடைபெற்றது.…

View More “ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்ததை நினைத்து, திமுகவிற்கு தோல்வி பயம் வந்துவிட்டது” – அமைச்சர் கடம்பூர் ராஜூ