சட்டமன்றத்தில் குட்கா: திமுக தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு!

குட்காவை சட்டமன்றத்திற்கு கொண்டுவந்த விவகாரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸை எதிர்த்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. 2017ஆம் ஆண்டு சட்டப்பேரவைக்குள் குட்கா எடுத்து வந்தது தொடர்பாக சட்டப்பேரவை உரிமைக்குழு அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து தி.மு.க தலைவர் ஸ்டாலின் உள்பட 21 திமுக எம்.எல்.ஏ.க்கள் தாக்கல்…

View More சட்டமன்றத்தில் குட்கா: திமுக தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு!

100 ஆண்டுகளுக்கு அதிமுக ஆட்சியை அசைக்க முடியாது: முதல்வர் பழனிசாமி

100 ஆண்டுகளுக்கு அதிமுக ஆட்சியை அசைக்க முடியாது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தொகுதியில் உள்ள கைனூர் பகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய…

View More 100 ஆண்டுகளுக்கு அதிமுக ஆட்சியை அசைக்க முடியாது: முதல்வர் பழனிசாமி

முதல்வர் பிரச்சாரம் செய்யும் பகுதியில் துப்பாக்கியுடன் திரிந்த நபரால் பரபரப்பு

வேலூர் அருகே, துப்பாக்கியுடன் திரிந்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியை அடுத்த மத்தூர் பகுதியில், வேகமாக சென்ற கார் ஒன்று, சாலையில் சென்றவர்கள் மீது…

View More முதல்வர் பிரச்சாரம் செய்யும் பகுதியில் துப்பாக்கியுடன் திரிந்த நபரால் பரபரப்பு

பெங்களூருவில் இருந்து ஒருவர் கொடியோடு புறப்பட்டுவிட்டார்: மு.க.ஸ்டாலின்

பெங்களூருவில் இருந்து ஒருவர் கொடியோடு புறப்பட்டு விட்டார், இனி என்ன நடக்கப்போகிறதோ என தெரியவில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். பெங்களூரு தேவனஹள்ளியில் இருந்து அதிமுக கொடி கட்டிய காரில் சசிகலா இன்று…

View More பெங்களூருவில் இருந்து ஒருவர் கொடியோடு புறப்பட்டுவிட்டார்: மு.க.ஸ்டாலின்

அதிமுக கொடியை அகற்றச் சொல்ல காவல் துறைக்கு அதிகாரம் இல்லை: டிடிவி தினகரன்

அதிமுக ஒன்றியச் செயலாளரின் காரில் சசிகலா பயணிப்பது ஏன் என டிடிவி தினகரன் விளக்கம் அளித்துள்ளார். பெங்களூரு தேவனஹள்ளி விடுதியில் இன்று காலை 7.15 மணிக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உருவப் படத்திற்கு அஞ்சலி…

View More அதிமுக கொடியை அகற்றச் சொல்ல காவல் துறைக்கு அதிகாரம் இல்லை: டிடிவி தினகரன்

கூட்டணி குறித்து தேமுதிகவுடன் யாரும் பேசவில்லை: சுதீஷ்

கூட்டணி தொடர்பாக எந்த கட்சியும் தற்போது வரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை என தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதிஷ் தெரிவித்துள்ளார். 2019 மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது தேமுதிக. தற்போது வரை அதிமுக கூட்டணியில்தான்…

View More கூட்டணி குறித்து தேமுதிகவுடன் யாரும் பேசவில்லை: சுதீஷ்

அதிமுக கொடி கட்டிய காரில் தமிழகம் வருகிறார் சசிகலா

பெங்களூருவிலிருந்து அதிமுக கொடி கட்டிய காரில் சசிகலா தமிழகம் வருகிறார். சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை முடிந்து, கொரோனாவிலிருந்து மீண்ட சசிகலா பெங்களூரு தேவனஹள்ளியில் ஒரு வாரமாக ஓய்வெடுத்து வந்தார். அவர் இன்று…

View More அதிமுக கொடி கட்டிய காரில் தமிழகம் வருகிறார் சசிகலா

தமிழகம் ரூ.5 லட்சம் கோடி கடனில் சிக்கித் தவிக்கிறது: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

தமிழகம் 5 லட்சம் கோடி ரூபாய் கடனில் சிக்கித் தவிப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ஆர்.ஆர் நகரில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட திமுக தலைவர்…

View More தமிழகம் ரூ.5 லட்சம் கோடி கடனில் சிக்கித் தவிக்கிறது: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

இந்தியாவில் அமைதிப் பூங்காவாகத் திகழும் மாநிலம் தமிழ்நாடு! – முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்

இந்தியாவில் அமைதிப் பூங்காவாகத் திகழும் மாநிலம் தமிழ்நாடு என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதத்துடன் தெரிவித்தார். தமிழக சட்டப் பேரவை தேர்தலை முன்னிட்டு ஐந்தாம் கட்ட பரப்புரையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருவள்ளூர் மாவட்டத்தில்…

View More இந்தியாவில் அமைதிப் பூங்காவாகத் திகழும் மாநிலம் தமிழ்நாடு! – முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்

சசிகலா வருகையை யாராலும் தடுக்க முடியாது: டிடிவி தினகரன்

சசிகலாவுக்கு வரவேற்பு அளிப்பதே தங்களின் ஒரே நோக்கம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை முடிந்து, கொரோனா தொற்றிலிருந்து மீண்ட சசிகலா பெங்களூரு அருகேயுள்ள தேவனஹள்ளியில் ஒரு வாரமாக…

View More சசிகலா வருகையை யாராலும் தடுக்க முடியாது: டிடிவி தினகரன்