சிவகளையில் திறந்தவெளி அருங்காட்சியகம்: முதல் கட்டமாக 23 லட்சம் ஒதுக்கீடு

ஸ்ரீவைகுண்டம் அருகே, சிவகளையில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைப்பதற்காக முதல் கட்டமாக 23 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் தொடக்கங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சிவகளை பகுதியில் ஒரு பரம்பு ஒன்று…

View More சிவகளையில் திறந்தவெளி அருங்காட்சியகம்: முதல் கட்டமாக 23 லட்சம் ஒதுக்கீடு

ஆதிச்சநல்லூர் அகழாய்வுப் பணிகள்-மத்திய அகழாய்வு இயக்குநர் நேரில் ஆய்வு

ஆதிச்சநல்லூரில் நடந்துவரும் அகழாய்வுப் பணியை டெல்லியில் இருந்து வந்த மத்திய அகழாய்வு மற்றும் கள ஆய்வு இயக்குனர் நேரில் பார்வையிட்டார். தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே தாமிரபரணி நதிக்கரை ஓரத்தில் ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல்…

View More ஆதிச்சநல்லூர் அகழாய்வுப் பணிகள்-மத்திய அகழாய்வு இயக்குநர் நேரில் ஆய்வு

ஆதிச்சநல்லூர் அகழாய்வில் முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு!

ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில் முதல் முறையாக 2 மூடியுடன் கூடிய முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலோகங்களை பிரித்து கூறும் கருவியுடன் ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே தாமிரபரணி நதிக்கரை…

View More ஆதிச்சநல்லூர் அகழாய்வில் முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு!