திருக்கோளூர் அகழாய்வு பணியில் சுடுமண் குழாய்கள், செம்பு காசுகள் கண்டுபிடிப்பு.!!

ஆதிச்சநல்லூரைச் அடுத்த திருக்கோளூரில் நடைபெற்று வரும் அகழாய்வில், சுடுமண் குழாய்கள், செம்பு காசுகள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.…

View More திருக்கோளூர் அகழாய்வு பணியில் சுடுமண் குழாய்கள், செம்பு காசுகள் கண்டுபிடிப்பு.!!