ஆதிச்சநல்லூரைச் அடுத்த திருக்கோளூரில் நடைபெற்று வரும் அகழாய்வில், சுடுமண் குழாய்கள், செம்பு காசுகள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.…
View More திருக்கோளூர் அகழாய்வு பணியில் சுடுமண் குழாய்கள், செம்பு காசுகள் கண்டுபிடிப்பு.!!Thoothukudi district
விமரிசையாக நடைபெற்ற ஸ்ரீவெங்கடாசலபதி பெருமாள் கோயில் கருடசேவை!
தூத்துக்குடி மாவட்டம் கருங்குளத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடாசலபதி பெருமாள் கோயிலில், சித்ரா பெளா்ணமி திருவிழாவின் 5ம் நாள் கருட சேவையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி நதிக்கரை ஓரம்…
View More விமரிசையாக நடைபெற்ற ஸ்ரீவெங்கடாசலபதி பெருமாள் கோயில் கருடசேவை!ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு மாட்டு வண்டி போட்டி…வழிநெடுங்கிலும் திரண்டு உற்சாகப்படுத்திய பொதுமக்கள்…
ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு விளாத்திகுளம் அருகே நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயம் பார்வையாளர்களை உற்சாகப்படுத்தியது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வேலாயுதபுரம் கிராமத்தில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.இந்த மாட்டு வண்டி…
View More ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு மாட்டு வண்டி போட்டி…வழிநெடுங்கிலும் திரண்டு உற்சாகப்படுத்திய பொதுமக்கள்…பள்ளிக்குள் புகுந்து ஆசிரியர்கள் மீது தாக்குதல்: 3 பேர் கைது!
கோவில்பட்டி அருகே பள்ளிக்குள் புகுந்து ஆசிரியர்கள் மீது தாக்குதல் நடத்தி மேசை, நாற்காலி உள்ளிட்டப் பொருள்களை சேதப்படுத்தியதாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கீழநம்பிபுரம் கிராமத்தில் இந்து…
View More பள்ளிக்குள் புகுந்து ஆசிரியர்கள் மீது தாக்குதல்: 3 பேர் கைது!ஆதிச்சநல்லூரில் மீண்டும் தொடங்கிய அகழாய்வு பணிகள்..!
ஆதிச்சநல்லூரில் புதைக்கப்பட்ட மனிதனின் வாழ்விடப் பகுதிகளை கண்டறிய அகழாய்வு பணிகள் இன்று தொடங்கியது. தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று கடந்த 2020-ம் ஆண்டு மத்திய…
View More ஆதிச்சநல்லூரில் மீண்டும் தொடங்கிய அகழாய்வு பணிகள்..!போலீஸ் தாக்குதலில் உயிரிழந்த சாத்தான்குளம் தந்தை,மகன் மறைந்து ஓராண்டு நினைவுநாள்!
சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசார் தாக்குதலில் உயிரிழந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், உறவினர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளம் பேருந்து…
View More போலீஸ் தாக்குதலில் உயிரிழந்த சாத்தான்குளம் தந்தை,மகன் மறைந்து ஓராண்டு நினைவுநாள்!