செக் மோசடி வழக்கு: லிங்குசாமியின் சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உயர்நீதிமன்றம் உத்தரவு..!

காசோலை மோசடி வழக்கில், இயக்குநர் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரருக்கு விதிக்கப்பட்ட 6 மாதங்கள் சிறை தண்டனையை நிறுத்தி வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம், கடந்த 2014 ஆம்…

View More செக் மோசடி வழக்கு: லிங்குசாமியின் சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உயர்நீதிமன்றம் உத்தரவு..!

கே.எஸ்.ராதாகிருஷ்ணன் திமுகவிலிருந்து தற்காலிக நீக்கம்

திமுகவின் செய்தித் தொடர்புச் செயலாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், “செய்தித் தொடர்புச் செயலாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்,…

View More கே.எஸ்.ராதாகிருஷ்ணன் திமுகவிலிருந்து தற்காலிக நீக்கம்