செக் மோசடி வழக்கு: லிங்குசாமியின் சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உயர்நீதிமன்றம் உத்தரவு..!
காசோலை மோசடி வழக்கில், இயக்குநர் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரருக்கு விதிக்கப்பட்ட 6 மாதங்கள் சிறை தண்டனையை நிறுத்தி வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம், கடந்த 2014 ஆம்...