“நான் நினைத்தது தவறு என்று பிரதமர் மோடி நிரூபித்துவிட்டார்”- பத்ஸ்ரீ விருதுபெற்றவர் கருத்து

“நான் நினைத்ததை பிரதமர் நரேந்திர மோடி தவறு என்று நிரூபித்துவிட்டார்” என  குடியரசுத் தலைவரிடம் பத்மஸ்ரீ விருதுபெற்ற கர்நாடக கைவினை கலைஞர் ரஷீத் அகமது குவாத்ரி கூறினார். இந்த ஆண்டு குடியரசு தினத்தின்போது 106…

View More “நான் நினைத்தது தவறு என்று பிரதமர் மோடி நிரூபித்துவிட்டார்”- பத்ஸ்ரீ விருதுபெற்றவர் கருத்து

“உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த கட்சி பாஜக” – தகவல் வெளியிட்ட அமெரிக்க பத்திரிகை!

உலகிலேயே மிக முக்கியத்துவம் வாய்ந்த கட்சியாக பாரதிய ஜனதா கட்சி உள்ளதாக அமெரிக்க பத்திரிகையான வால் ஸ்ட்ரீட் ஜார்னல் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வால் ஸ்ட்ரீட் ஜார்னல் பத்திரிகையில் வால்டர் ரஸ்ஸல் மெட் கட்டுரை ஒன்றை…

View More “உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த கட்சி பாஜக” – தகவல் வெளியிட்ட அமெரிக்க பத்திரிகை!

2 நாள் பயணமாக ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கால்ஸ் இந்தியா வருகை!

ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கால்ஸ் 2 நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ளார். பெர்லின், இந்தோனேசியாவில் கடந்த ஆண்டு ஜி-20 உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக ஜெர்மனி அதிபர் ஸ்கால்சை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.…

View More 2 நாள் பயணமாக ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கால்ஸ் இந்தியா வருகை!

’போட்டி சூழலை எதிர்கொள்ளும் விதமாக தேசிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது’ – ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

இந்தியாவில் இன்னும் வறுமை இருக்கிறது, தமிழ்நாட்டில் சீரான வளர்ச்சி இல்லாமல் ஒரு சில பகுதிகள் வளர்ச்சியடைந்து ஒரு சில பகுதிகள் இன்னும் வளர்ச்சியடையாமல் இருக்கிறது என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டில் இன்றளவும்…

View More ’போட்டி சூழலை எதிர்கொள்ளும் விதமாக தேசிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது’ – ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு
image

மத்திய பட்ஜெட் 2023 – நிறுவனங்களின் தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்?

2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து இந்திய நிறுவனங்களின் தலைவர்கள் கூறிய கருத்துக்களை தற்போது பார்க்கலாம். உதய் கோடெக் –…

View More மத்திய பட்ஜெட் 2023 – நிறுவனங்களின் தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்?

71,000 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்குகிறார் பிரதமர் மோடி

மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 71,000 பேருக்கு பிரதமர் மோடி இன்று பணி நியமன ஆணைகளை வழங்கவுள்ளார். கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10 லட்சம் பேருக்கு அரசு பணி வழங்கும்…

View More 71,000 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்குகிறார் பிரதமர் மோடி

உலகின் வளர்ச்சிக்கு இந்தியா உதவியாக இருக்கும் – வெளிநாடு வாழ் இந்தியர் மாநாட்டில் மோடி பேச்சு

இந்தியாவில் இருந்து புலம் பெயர்ந்த மக்கள் ஒவ்வொருவரையும் நான் இந்தியாவின் தூதர் என்று அழைக்கிறேன் என்று வெளிநாடு வாழ் இந்தியர் மாநாட்டில் பிரதமர் மோடி பேசியுள்ளார். மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் 17-வது வெளிநாடு…

View More உலகின் வளர்ச்சிக்கு இந்தியா உதவியாக இருக்கும் – வெளிநாடு வாழ் இந்தியர் மாநாட்டில் மோடி பேச்சு

பிரதமர் மோடியின் தாய் பாசமும், தணியாத மக்கள் நேசமும்

தனது அன்புக்குரிய தாயார் ஹீரா பென் இறுதிச் சடங்கில் பங்கேற்ற அடுத்த சில மணி நேரத்திலேயே அரசு பணிகளில் கவனம் செலுத்தி, மக்கள் நலத் திட்டங்களைத் தொடங்கி வைத்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.  அன்புத்…

View More பிரதமர் மோடியின் தாய் பாசமும், தணியாத மக்கள் நேசமும்

பன்முகத்தன்மையே இந்தியாவின் அடையாளம்; பிரதமர் மோடி பெருமிதம்

பன்முகத்தன்மை கொண்ட இந்திய ஜனநாயகம் உலகத்திற்கு முன்னோடியாக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் நடைபெற்ற ஐ.நா.சபை கூட்டத்தின் 76 வது அமர்வில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது…

View More பன்முகத்தன்மையே இந்தியாவின் அடையாளம்; பிரதமர் மோடி பெருமிதம்

பிரதமர் மோடி தலைமையேற்ற ‘பிரிக்ஸ்’ உச்சிமாநாடு

பிரிக்ஸ் கூட்டமைப்பு அடுத்த 15 ஆண்டுகளுக்கு மேலும் ஆக்கப்பூர்வமாக செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து ‘பிரிக்ஸ்‘ கூட்டமைப்பை…

View More பிரதமர் மோடி தலைமையேற்ற ‘பிரிக்ஸ்’ உச்சிமாநாடு