அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று பிரதமர் மோடியை சந்தித்துப் பேசுகின்றனர். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று காலை டெல்லி புறப்பட்டுச் சென்றார். மழைக்கால கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக டெல்லியில்…
View More பிரதமருடன் இன்று ஓபிஎஸ், ஈபிஎஸ் சந்திப்புபழனிசாமி
“பயிர்கடன் ரத்து செய்யப்பட்டதற்கான ரசீது 10 முதல் 15 நாட்களுக்குள் விவசாயிகளிடம் வழங்கப்படும்” – முதல்வர் பழனிசாமி
கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்கடன் ரத்து செய்யப்பட்டதற்கான ரசீது 10 முதல் 15 நாட்களுக்குள் விவசாயிகளிடம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தொகுதியில் உள்ள கைனூர் பகுதியில்…
View More “பயிர்கடன் ரத்து செய்யப்பட்டதற்கான ரசீது 10 முதல் 15 நாட்களுக்குள் விவசாயிகளிடம் வழங்கப்படும்” – முதல்வர் பழனிசாமி