முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நினைவுதினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். முன்னாள் பிரதமரும் பாஜகவை நிறுவியவர்களில் முக்கியவருமான வாஜ்பாயின் 2-வது நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து டெல்லியில் உள்ள அவரது…
View More வாஜ்பாய் நினைவு தினம்; பிரதமர், குடியரசு தலைவர் அஞ்சலிமோடி
இதுவரை நாடு கண்ட பிரதமர்கள்
முன்னோர்களின் ஈடு இணையற்ற தியாகங்களின் விளைவாக 1947ல் இந்தியா சுதந்திரம் பெற்றது. சுதந்திர இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச்சென்றதில் ஒவ்வொரு குடிமகனுக்கும் பங்கு உள்ளதென்றாலும், இந்திய பிரதமர்கள் ஒவ்வொருவரின் பங்கும் மகத்தானது. அப்படி சுதந்திர…
View More இதுவரை நாடு கண்ட பிரதமர்கள்டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர் மோடி
சுதந்திர தினத்தையொட்டி, டெல்லி செங்கோட்டையில், பிரதமர் தேசியக் கொடியை ஏற்றினார். கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாட்டின் 75 வது சுதந்திர தினம், நாடு முழுவதும் கட்டுப்பாடுகளுடன் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தையொட்டி, பிரதமர்…
View More டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர் மோடிபவானி தேவிக்கு பிரதமர், ராகுல் பாராட்டு
உங்கள் முயற்சியை கண்டு நாடு பெருமை கொள்கிறது என தமிழ்நாடு வீராங்கனை பவானி தேவிக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர். ஒலிம்பிக் வாள்வீச்சு போட்டியில் இந்தியா…
View More பவானி தேவிக்கு பிரதமர், ராகுல் பாராட்டுபிரதமருடன் இன்று ஓபிஎஸ், ஈபிஎஸ் சந்திப்பு
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று பிரதமர் மோடியை சந்தித்துப் பேசுகின்றனர். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று காலை டெல்லி புறப்பட்டுச் சென்றார். மழைக்கால கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக டெல்லியில்…
View More பிரதமருடன் இன்று ஓபிஎஸ், ஈபிஎஸ் சந்திப்புநீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: பிரதமரிடம் முதலமைச்சர் வலியுறுத்தல்
நீட் தேர்வினை ரத்து செய்ய வேண்டும் என பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு உட்பட ஆறு மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கொரோனா தடுப்பூசிகள் உள்ளிட்டவை குறித்து பிரதமர்…
View More நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: பிரதமரிடம் முதலமைச்சர் வலியுறுத்தல்பிரதமர் மோடி வடிவத்தில் உண்டியல்
பீகாரைச் சேர்ந்த சிற்பக்கலைஞர், பிரதமர் நரேந்திர மோடியின் வடிவத்தில் உண்டியல் தயார் செய்து விற்பனை செய்து வருகிறார். பீகார் மாநிலம் முசாபர்பூரைச் சேர்ந்தவர் சிற்பக்கலைஞர் ஜெய்பிரகாஷ். இவர், புதிய முயற்சியாக பிரதமர் நரேந்திர மோடியின்…
View More பிரதமர் மோடி வடிவத்தில் உண்டியல்பிரதமரை நேரில் சந்தித்த தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
டெல்லியில் பிரதமர் மோடியை தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேரில் சந்தித்தார். தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், நேற்று தனி விமானம் மூலம் டெல்லி சென்றார். இன்று காலை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்…
View More பிரதமரை நேரில் சந்தித்த தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்டவ்தே-வால் பாதிக்கப்பட்ட குஜராத்திற்கு ரூ.1000 கோடி: பிரதமர் அறிவிப்பு!
டவ்தே புயலால் பாதிக்கப்பட்ட குஜராத்திற்கு ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். குஜராத்தை ஒட்டிய கடல் பகுதியில் மையம் கொண்டிருந்த டவ்தே புயல், நேற்று முன்தினம் நள்ளிரவு கரையை…
View More டவ்தே-வால் பாதிக்கப்பட்ட குஜராத்திற்கு ரூ.1000 கோடி: பிரதமர் அறிவிப்பு!தடுப்பூசி தயாரிக்கும் பணிகளை விரைவுபடுத்த மோடி உத்தரவு!
பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் சார்பில் கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் பணிகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு பிரதமர் நரேந்திரமோடி உத்தரவிட்டுள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்று இரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள்…
View More தடுப்பூசி தயாரிக்கும் பணிகளை விரைவுபடுத்த மோடி உத்தரவு!