கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாக உள்ள கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகளை நியமித்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: முதலமைச்சர்…
View More அதிகரிக்கும் கொரோனா: கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம்!மு.க.ஸ்டாலின்
ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தில் முதல்வர் ஆய்வு!
செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். செங்கல்பட்டு மாவட்டத்தில் மத்திய அரசின் ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகம், கடந்த 9 ஆண்டுகளாக செயல்படாமல் இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது கொரோனா தொற்று…
View More ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தில் முதல்வர் ஆய்வு!கொரோனா தடுப்புப் பணிகளை ஒருங்கிணைக்க அமைச்சர்கள் குழு நியமனம்!
கொரோனா தடுப்புப் பணிகளை ஒருங்கிணைக்க சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட 21 மாவட்டங்களுக்கு அமைச்சர்களை நியமித்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் தற்போது நிலவும் கொரோனா பரவலைத்…
View More கொரோனா தடுப்புப் பணிகளை ஒருங்கிணைக்க அமைச்சர்கள் குழு நியமனம்!கொரோனா சிகிச்சை மையத்தை தொடங்கி வைத்த முதல்வர்!
சென்னை, ராயப்பேட்டை வெஸ்லி பள்ளியில் 136 ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட கோவிட் சிகிச்சை மையத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை மாநகராட்சியின் சார்பில் கொரோனா சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன. அதன்படி…
View More கொரோனா சிகிச்சை மையத்தை தொடங்கி வைத்த முதல்வர்!இன்றும் நாளையும் அனைத்துக் கடைகளையும் திறக்க அனுமதி!
முழு ஊரடங்கை முன்னிட்டு, இன்று இரவு 9 மணி வரையிலும், நாளை ஒரு நாள் மட்டும் காலை 06.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை அனைத்துக் கடைகளும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.…
View More இன்றும் நாளையும் அனைத்துக் கடைகளையும் திறக்க அனுமதி!தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு: அரசு அறிவிப்பு
தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா 2 வது அலை நாடு முழுவதும் பாடாய்ப்படுத்தி வருகிறது. இந்த தொற்று காரணமாக ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த,…
View More தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு: அரசு அறிவிப்புகொரோனா 2 ஆம் தவணை நிவாரண தொகை எப்போது கிடைக்கும்?
கொரோனா 2 ஆம் தவணை நிவாரணத் தொகை, ஜூன் 3 ஆம் தேதிக்குள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் இன்று ஆய்வு மேற்கொண்டார்.…
View More கொரோனா 2 ஆம் தவணை நிவாரண தொகை எப்போது கிடைக்கும்?கொரோனா தடுப்பு நடவடிக்கை: ஒருங்கிணைப்புக் குழு அதிகாரிகள் நியமனம்!
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரசுடன் ஒருங்கிணைந்து செயல்பட அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைப்புக் குழுவுக்கு அதிகாரிகளை அரசு நியமித்துள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
View More கொரோனா தடுப்பு நடவடிக்கை: ஒருங்கிணைப்புக் குழு அதிகாரிகள் நியமனம்!ஸ்டெர்லைட் போராட்ட வழக்குகள் வாபஸ்: தமிழக அரசு அறிவிப்பு
தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மத்திய குற்றப் பிரிவு விசாரிக்கும் வழக்குகள், பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தியது தொடர்பான வழக்குகள் தவிர, பிற…
View More ஸ்டெர்லைட் போராட்ட வழக்குகள் வாபஸ்: தமிழக அரசு அறிவிப்புதடுப்பூசி தட்டுபாடு இல்லை: உதயநிதி ஸ்டாலின்
தடுப்பூசி தட்டுபாடு இல்லை என்றும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் முன்வரவேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை, சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ஆறு இடங்களில் முகாம் அமைத்து தடுப்பூசி…
View More தடுப்பூசி தட்டுபாடு இல்லை: உதயநிதி ஸ்டாலின்