தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணம் மாற்றியமைப்பு

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை மாற்றியமைத்துள்ளது தமிழ்நாடு அரசு.  கொரோனா 2வது அலை பரவலின்போது தமிழ்நாடும் கடுமையாக பாதிக்கப்பட்டது. அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தனியார் மருத்துவமனைகளில் அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதன் காரணமாக தனியார் மருத்துவமனைகள் கொரோனா சிகிச்சைக்கு வசூலிக்க வேண்டிய கட்டணத்தை தமிழ்நாடு…

View More தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணம் மாற்றியமைப்பு

கொரோனா சிகிச்சை மையத்தை தொடங்கி வைத்த முதல்வர்!

சென்னை, ராயப்பேட்டை வெஸ்லி பள்ளியில் 136 ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட கோவிட் சிகிச்சை மையத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை மாநகராட்சியின் சார்பில் கொரோனா சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன. அதன்படி…

View More கொரோனா சிகிச்சை மையத்தை தொடங்கி வைத்த முதல்வர்!