கோவை மட்டுமல்ல, எல்லா ஊரும் எங்கள் ஊர்தான் என்றும் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையில் எந்த ஊரும் புறக்கணிக்கப்படவில்லை என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா தடுப்பு…
View More ’எல்லா ஊரும் எங்கள் ஊர்தான், கொரோனா தடுப்பு பணியில் எந்த ஊரும் புறக்கணிக்கப்படவில்லை’: கோவையில் முதல்வர் பேட்டிகொரோனா தடுப்புப் பணி
கொடி, பதாகைகள் வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
கொரோனா பெருந்தொற்று தடுப்பு பணி ஆய்வுக்காக சேலம், திருப்பூர் வரும் தனக்கு, பதாகைகள் ஏதும் வைக்கவேண்டாம் என்று முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:கொரோனா…
View More கொடி, பதாகைகள் வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்