உக்ரைனுக்கு மருத்துவம் படிக்க மாணவர்கள் செல்லக் காரணமே நீட் தேர்வுதான் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டை புதுக்கல்லூரியில் மாநில சிறுபான்மை ஆணையம் நடத்தும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியை உயர்கல்வித் துறை…
View More இந்தியை படிக்க வேண்டாம் எனக் கூறவில்லை: அமைச்சர் பொன்முடிநீட்
ஏ.கே.ராஜன் குழு சமர்ப்பித்த அறிக்கை இணையதளத்தில் வெளியீடு
நீட் தேர்வு குறித்து நீதிபதி ஏ.கே.ராஜன் குழு சமர்ப்பித்த அறிக்கை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் 9 பேர்…
View More ஏ.கே.ராஜன் குழு சமர்ப்பித்த அறிக்கை இணையதளத்தில் வெளியீடுநீட் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதலை பெறுவதில் தாமதமா? மா.சுப்பிரமணியன் பதில்
புதிய ஆளுநர் பதவியேற்றவுடன் நீட் எதிர்ப்பு மசோதாவிற்கு ஒப்புதல் பெற்று குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் விடுதலை போராட்ட வீரரரும் முன்னாள் அமைச்சருமான ராமசாமி படையாச்சியாரின்…
View More நீட் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதலை பெறுவதில் தாமதமா? மா.சுப்பிரமணியன் பதில்நீட் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
நீட் தேர்வு வினாத்தாளில் பெரும்பாலான கேள்விகள் மாநில அரசின் பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் நேற்று நீட் நுழைவுத் தேர்வு நடைபெற்றது. இதில், தமிழ்நாட்டில் இருந்து 1.10 லட்சம்…
View More நீட் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை விளக்கம்சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது: நீட் தேர்வுக்கு எதிராக மசோதா
மூன்று நாட்கள் விடுமுறைக்குப் பின் தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது. கொரோனா காரணமாக, சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் தற்காலிக சட்டப்பேரவைக் கூட்டம் நடந்து வருகிறது. கடந்த மாதம் 13…
View More சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது: நீட் தேர்வுக்கு எதிராக மசோதாநீட் குறித்து முதலமைச்சர் நல்ல முடிவை அறிவிப்பார் – உதயநிதி
நீட் தேர்வு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நல்ல முடிவை அறிவிப்பார் என சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி சார்பாக நடந்த விழா ஒன்றில், ஏழை எளிய…
View More நீட் குறித்து முதலமைச்சர் நல்ல முடிவை அறிவிப்பார் – உதயநிதிநீட் தாக்கங்கள் குறித்து ஆய்வு செய்யும் பணிகள் 90% முடிந்துவிட்டது: ஏ.கே.ராஜன்
நீட் தேர்வின் தாக்கங்கள் குறித்து ஆய்வு செய்யும் பணிகள் 90 சதவீதம் முடிவடைந்து விட்டதாக குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தெரிவித்துள்ளார். நீட் தேர்வால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆராய உயர்…
View More நீட் தாக்கங்கள் குறித்து ஆய்வு செய்யும் பணிகள் 90% முடிந்துவிட்டது: ஏ.கே.ராஜன்நீட் விவகாரம்: பாஜக தொடர்ந்த வழக்கை பொறுத்தே அடுத்த கட்ட நடவடிக்கை
நீட் பாதிப்பு தொடர்பாக வரும் 13ஆம் தேதிக்குப் பிறகு ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் பத்திரிகையாளர்களுக்காக நடைபெற்ற சிறப்பு…
View More நீட் விவகாரம்: பாஜக தொடர்ந்த வழக்கை பொறுத்தே அடுத்த கட்ட நடவடிக்கைநீட் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய நீதிபதி ராஜன் தலைமையில் குழு
மருத்துவ படிப்புகளுக்குரிய நுழைவுத் தேர்வான நீட் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்மட்ட குழு அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், சமூகநீதியை…
View More நீட் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய நீதிபதி ராஜன் தலைமையில் குழுமத்திய கல்வி தேர்வுகள் ஒத்திவைப்பு!
மே மாதத்தில் நடைபெற இருந்த அனைத்து நேரடி எழுத்துத் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்படுவதாக மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ள நிலையில், சிபிஎஸ்இ உள்ளிட்ட பள்ளி பொதுத்தேர்வுகள்,…
View More மத்திய கல்வி தேர்வுகள் ஒத்திவைப்பு!