பெங்களூரில் ஒமிக்ரான் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளாதால், பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஒமிக்ரான் வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை சர்வதேச விமான நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர்…
View More பெங்களூரில் ஒமிக்ரான், அச்சப்பட தேவையில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்மா.சுப்பிரமணியன்
மழை பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்த முதலமைச்சர்
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாட்டின் வடகிழக்கு பருவமழை சில நாட்களாக தொடர்ந்து பெய்து வருகிறது. சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில்…
View More மழை பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்த முதலமைச்சர்தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு அதிகரிக்கவில்லை : மா.சுப்பிரமணியன்
தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு அதிகரிக்கவில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூர் அரசு தாய், சேய் நல மருத்துவமனையில், பருவ மழை மற்றும் பேரிடர் கால தாய் சேய் நல…
View More தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு அதிகரிக்கவில்லை : மா.சுப்பிரமணியன்75 லட்சம் பேருக்கு தடுப்பூசி இலக்கு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
நிர்ணயித்த அளவை விட கூடுதல் தடுப்பூசிகளை ஒன்றிய அரசு வழங்கிவருவதாக, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை எம்.ஜி.ஆர். நகரில், மழை கால சிறப்பு மருத்துவ முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்…
View More 75 லட்சம் பேருக்கு தடுப்பூசி இலக்கு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்பேரிடர் காலத்தில் அரசியல் செய்ய வேண்டாம்: மா.சுப்பிரமணியன்
பேரிடர் காலத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் 108 கட்டுப்பாட்டு மையத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை…
View More பேரிடர் காலத்தில் அரசியல் செய்ய வேண்டாம்: மா.சுப்பிரமணியன்மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தியது என்ன? மா.சுப்பிரமணியன்
நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம் வலியுறுத்தியுள்ளதாக தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள் ளார். டெல்லியில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்…
View More மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தியது என்ன? மா.சுப்பிரமணியன்ஞாயிற்றுக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறாது : மா.சுப்பிரமணியன்
2 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள், ஒன்றிய அரசு உத்தரவு அளித்தவுடன் தொடங்கும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கோவை அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள்…
View More ஞாயிற்றுக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறாது : மா.சுப்பிரமணியன்மாரத்தானில் தொடர்ந்து பங்கேற்பது ஏன்? அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே மாரத்தான் ஓட்டங்களில் பங்கேற்று வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ட்ரீம் ரன்னர்ஸ் சார்பாக நடத்தப்பட்ட 21.1 கிலோ மீட்டர் தூரம் கொண்ட மாரத்தான் ஓட்டத்தில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்…
View More மாரத்தானில் தொடர்ந்து பங்கேற்பது ஏன்? அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்திமுக கொண்டுவந்த ‘வாயில் தோறும் வள்ளுவம்’ திட்டத்தை, அதிமுக அரசு செயல்படுத்தவில்லை : மா.சுப்பிரமணியன்
திமுக ஆட்சியின் போது கொண்டு வந்த வாயில் தோறும் வள்ளுவம் திட்டத்தை, பின்னர் வந்த அதிமுக அரசு செயல்படுத்தவில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சித்துள்ளார். எழுத்தாளர் கோ.திருமுருகன் என்பவர் எழுதிய “குறள்…
View More திமுக கொண்டுவந்த ‘வாயில் தோறும் வள்ளுவம்’ திட்டத்தை, அதிமுக அரசு செயல்படுத்தவில்லை : மா.சுப்பிரமணியன்10 நாட்களில் தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கை 5 கோடியை எட்டும் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தியோரின் எண்ணிக்கை அடுத்த 10 நாட் களில் 5 கோடியை எட்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் நடைபெற்ற, முதலமைச் சரின் விரிவான…
View More 10 நாட்களில் தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கை 5 கோடியை எட்டும் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்