கரையை அதிகாலை கடக்கிறது காற்றத்தழுத்த தாழ்வு மண்டலம்: ரெட் அலர்ட் வாபஸ்

சென்னைக்கு அருகே மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை காலை கரையை கடக்க இருப்பதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த அவர்,…

View More கரையை அதிகாலை கடக்கிறது காற்றத்தழுத்த தாழ்வு மண்டலம்: ரெட் அலர்ட் வாபஸ்

அதி கனமழைக்கான ரெட் அலர்ட் வாபஸ்

சென்னையில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் வாபஸ் பெறப்படுவதாக பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.…

View More அதி கனமழைக்கான ரெட் அலர்ட் வாபஸ்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே கரையைக் கடக்கும்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே இன்று மாலை கரையை கடக்கும் என்று தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக,…

View More காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே கரையைக் கடக்கும்

சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரிக்கு வடக்கே நாளை மாலை கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார். மத்திய தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்று அழுத்தத் தாழ்வு மண்டலமானது…

View More சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு