கரையை அதிகாலை கடக்கிறது காற்றத்தழுத்த தாழ்வு மண்டலம்: ரெட் அலர்ட் வாபஸ்
சென்னைக்கு அருகே மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை காலை கரையை கடக்க இருப்பதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த அவர்,...