“எது வேண்டுமானாலும் பேசலாமா”: சாட்டை துரைமுருகன் வழக்கில் கேள்வி
யூடியூப் வைத்துக் கொண்டு கருத்து சுதந்திரம் என்ற பெயரில் எது வேண்டுமானாலும் பேசலாமா என உயர்நீதிமன்ற மதுரைகிளை கேள்வி எழுப்பியுள்ளது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட...