திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற அனுமதிக்கவில்லை எனக் கூறி அப்பகுதி மக்கள், இந்து அமைப்புகள் சார்பில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
View More திருப்பரங்குன்றம் தீப விவகாரம் – கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம்!Madurai branch
#NeoMax வழக்கு | விசாரணையை துரிதப்படுத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!
ரூ.6000 கோடி நியோ மேக்ஸ் நிறுவன மோசடி வழக்கு விசாரணையை துரிதப்படுத்த மதுரை பொருளாதார குற்றப்பிரிவுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை எஸ்.எஸ்.காலனியில் இயங்கிய நியோமேக்ஸ் நிதி நிறுவனம் மக்களிடம் பல கோடி…
View More #NeoMax வழக்கு | விசாரணையை துரிதப்படுத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!#GOAT பேனர் விவகாரம் – நீதிமன்றம் உத்தரவு!
கோட் திரைப்பட விவகாரத்தில் பிளக்ஸ் பேனர் வைக்க உள்ளாட்சி நிர்வாகத்திடம் அனுமதி பெறலாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்’…
View More #GOAT பேனர் விவகாரம் – நீதிமன்றம் உத்தரவு!வலி நிவாரணி சிறப்பு மையம் அமைக்க கோரிய வழக்கு: சுகாதாரத்துறை பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
மதுரை, திருச்சி, தஞ்சை அரசு மருத்துவமனைகளில் வலி நிவாரணி சிறப்பு மையம் அமைக்க கோரிய வழக்கில், சுகாதாரத்துறை செயலாளர், மருத்துவக் கல்வியியல் துறை இயக்குனர் ஆகியோர் பதிலளிக்க மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. புற்றுநோய், HIV…
View More வலி நிவாரணி சிறப்பு மையம் அமைக்க கோரிய வழக்கு: சுகாதாரத்துறை பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுஇந்தி மொழியை ஏன் கற்கக் கூடாது? உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி
மொழி என்பது தகவல் பரிமாற்றத்திற்கானது எனக் கூறியுள்ள உயர்நீதிமன்ற மதுரை கிளை, ஏன் இந்தி மொழியைக் கற்கக் கூடாது எனவும் கேள்வி எழுப்பியுள்ளது. திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில்…
View More இந்தி மொழியை ஏன் கற்கக் கூடாது? உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி10.5% உள் இடஒதுக்கீடு சட்டம் ரத்து: உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தீர்ப்பு
வன்னியருக்கான 10.5 % உள் ஒதுக்கீடு வழங்கிய சட்டத்தை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்துள்ளது கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% ஒதுக்கீட்டில், 10.5% உள் ஒதுக்கீடு வழங்கி, கடந்த…
View More 10.5% உள் இடஒதுக்கீடு சட்டம் ரத்து: உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தீர்ப்பு