காவல்துறையில் காலிப்பணியிடங்களை நிரப்பவும், ஊதிய உயர்வு வழங்கவும் கோரி தொடரப்பட்ட வழக்கில், நாளை பிற்பகலுக்குள் பதில்மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கை கரூரைச் சேர்ந்த மாசிலாமணி…
View More காவல்துறையினருக்கு ஊதிய உயர்வு வழங்கக்கோரிய வழக்கு…. தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!Category: தமிழகம்
டிசம்பர் மாதத்திற்கு முந்தைய விலையிலேயே சமையல் எரிவாயு உருளைகளை வீடுகளுக்கு விநியோகிக்க வேண்டும்! – மு.க.ஸ்டாலின்
100 ரூபாய் விலையேற்றத்தை, திரும்பப் பெற்று, டிசம்பர் மாதத்திற்கு முந்தைய விலையிலேயே சமையல் எரிவாயு உருளைகளை வீடுகளுக்கு விநியோகிக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா…
View More டிசம்பர் மாதத்திற்கு முந்தைய விலையிலேயே சமையல் எரிவாயு உருளைகளை வீடுகளுக்கு விநியோகிக்க வேண்டும்! – மு.க.ஸ்டாலின்அரசு ஊழியர்களைப் போல் வணிகர்களுக்கும் ஒய்வூதியம் வழங்க வேண்டும்: தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை வலியுறுத்தல்!
அரசு ஊழியர்களைப் போல் வணிகர்களுக்கும் ஒய்வூதியம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவையின் மாநில தலைவர் முத்துக்குமார் இன்று நியூஸ் 7 தமிழுக்கு பேட்டியளித்தார்.…
View More அரசு ஊழியர்களைப் போல் வணிகர்களுக்கும் ஒய்வூதியம் வழங்க வேண்டும்: தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை வலியுறுத்தல்!புதுச்சேரியில் வெளுத்து வாங்கிய கனமழை… குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதி!
புதுச்சேரியில் விடிய விடிய பெய்த கனமழை காரணமாக தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்…
View More புதுச்சேரியில் வெளுத்து வாங்கிய கனமழை… குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதி!காவலர்கள் போராட்டத்தில் ஈடுபட முடியாது என்பதால் காலதாமதம் செய்யலாமா- உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி!
தமிழக காவல்துறையில் காலிப்பணியிடங்களை நிரப்புவது, ஊதிய உயர்வு செய்து தரக்கோரிய வழக்கில் நாளை பிற்பகலுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மனு தாக்கல் செய்ய தவறும் பட்சத்தில், தமிழக…
View More காவலர்கள் போராட்டத்தில் ஈடுபட முடியாது என்பதால் காலதாமதம் செய்யலாமா- உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி!சாலையோரம் மீட்கப்பட்ட பச்சிளங்குழந்தை; பொன்னியின் செல்வன் என பெயர் சூட்டிய போலீசார்!
மதுரை அருகே சாலையோரம் மீட்கப்பட்ட பச்சிளங்குழந்தைக்கு, பொன்னியின் செல்வன் என பெயர் சூட்டிய காவல்துறையினர், அக்குழந்தையை காப்பகத்தில் ஒப்படைத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போக்குவரத்து நெரிசல் மிக்க மதுரை செல்லூர் பகுதி மேம்பாலம் அருகே, குழந்தையின்…
View More சாலையோரம் மீட்கப்பட்ட பச்சிளங்குழந்தை; பொன்னியின் செல்வன் என பெயர் சூட்டிய போலீசார்!”நல்லது செய்தால், மக்கள் ஆதரிப்பார்கள் என்பது கேரள உள்ளாட்சி தேர்தலில் நிரூபிக்கப்பட்டுள்ளது”- கமல்ஹாசன்!
நல்லது செய்தால், மக்கள் ஆதரிப்பார்கள் என்பதை கேரள உள்ளாட்சி தேர்தல் நிரூபித்துள்ளதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கேரளாவில் மூன்று கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. 6 மாநகராட்சிகள், 86 நகராட்சிகள்…
View More ”நல்லது செய்தால், மக்கள் ஆதரிப்பார்கள் என்பது கேரள உள்ளாட்சி தேர்தலில் நிரூபிக்கப்பட்டுள்ளது”- கமல்ஹாசன்!”தமிழகத்தில் 2,000 மினி கிளினிக்குகள் திறக்கப்படும்”- முதல்வர் பழனிசாமி!
தமிழகம் முழுவதும் இம்மாத இறுதிக்குள் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் திறக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் கெங்கவல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உள்ள லத்துவாடியில் அம்மா மினி கிளினிக்கை முதலமைச்சர் பழனிசாமி…
View More ”தமிழகத்தில் 2,000 மினி கிளினிக்குகள் திறக்கப்படும்”- முதல்வர் பழனிசாமி!இலவச நாப்கின்கள் – ரூ.44 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை!
இலவசமாக நாப்கின்கள் 44 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அரசாணையில், மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறும் பெண்களுக்கு இலவச நாப்கின் வழங்க 44…
View More இலவச நாப்கின்கள் – ரூ.44 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை!கல்லூரிகள் மூலமாக பரவத் தொடங்கும் கொரோனா: மாணவர்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தல்!
சென்னையில் உள்ள அனைத்து கல்லூரி விடுதிகளிலும் 15 நாட்களுக்கு ஒரு முறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி முடிவெடுத்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 24 முதல் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும்…
View More கல்லூரிகள் மூலமாக பரவத் தொடங்கும் கொரோனா: மாணவர்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தல்!