கடன் தொல்லையால் 3 குழந்தைகளை கொன்றுவிட்டு கணவன், மனைவி உயிரிழப்பு!

விழுப்புரம் மாவட்டத்தில் கடன் தொல்லையால் 3 குழந்தைகளை கொன்றுவிட்டு கணவன், மனைவி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே புதுப்பாளையத்தைச் சேர்ந்தவர் மோகன். இவருக்கு திருமணமாகி மனைவி, 3 குழந்தைகள்…

View More கடன் தொல்லையால் 3 குழந்தைகளை கொன்றுவிட்டு கணவன், மனைவி உயிரிழப்பு!

“விவசாயிகளின் போராட்டத்தை உடனடியாக மத்திய அரசு பேசி தீர்க்காவிட்டால் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடும்” – விஜய் வசந்த்

விவசாயிகளின் போராட்டத்தை உடனடியாக மத்திய அரசு பேசி தீர்க்காவிட்டால் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடும் என இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் விஜய் வசந்த் தெரிவித்துள்ளார். டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கன்னியாகுமரி மாவட்டம்…

View More “விவசாயிகளின் போராட்டத்தை உடனடியாக மத்திய அரசு பேசி தீர்க்காவிட்டால் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடும்” – விஜய் வசந்த்

கிரிக்கெட் விளையாடியபோது பந்து நெஞ்சில் பட்டதில் இளைஞர் உயிரிழப்பு!

கிரிக்கெட் விளையாடியபோது பந்து நெஞ்சில் பட்டதில் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். திருவள்ளூரை அடுத்த புன்னப்பாக்கம் கிராமம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் லோகநாதன். இவர் ஆந்திர மாநிலம் புத்தூர் பகுதியிலுள்ள தனியார் சட்டக்கல்லூரியில் 3-ம்…

View More கிரிக்கெட் விளையாடியபோது பந்து நெஞ்சில் பட்டதில் இளைஞர் உயிரிழப்பு!

“தமிழ்நாட்டில் ஏழை எளிய மக்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சை வழங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது” – முதல்வர் பழனிசாமி

தமிழ்நாட்டில் ஏழை எளிய மக்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சை வழங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை ராயபுரத்தில் அம்மா மினி கிளினிக்கை தொடங்கி வைத்த பின்பு நிகழ்ச்சியில் பேசிய முதல்வர்…

View More “தமிழ்நாட்டில் ஏழை எளிய மக்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சை வழங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது” – முதல்வர் பழனிசாமி

கொள்ளையடிக்க சென்ற வீட்டில் குடிபோதையில் படுத்து உறங்கிய திருடன்!

கொள்ளையடிக்க சென்ற திருடன், மதுபோதையால் அந்த வீட்டிலேயே உறங்கி மாட்டிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்தவர் சேகர், இவரது மனைவி ஆனந்தி இருவரும் சமையல் வேலை பார்த்து வருகின்றனர். சமபவத்தன்று…

View More கொள்ளையடிக்க சென்ற வீட்டில் குடிபோதையில் படுத்து உறங்கிய திருடன்!

6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 50 பேர் வீல் சேருடன் காந்தி சிலை முன்பு போராட்டம்!

தண்டுவடம் காயமடைந்தோர் அமைப்பு சார்பில் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மெரினாவில் அமைதி போராட்டம் நடைபெற்று வருகிறது. ரூ.1000 ஆக உள்ள உதவித் தொகையை ரூ.5000 ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை…

View More 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 50 பேர் வீல் சேருடன் காந்தி சிலை முன்பு போராட்டம்!

சென்னை ஐஐடி.,யில் 66 மாணவர்கள் உள்பட 71 பேருக்கு கொரோனா தொற்று!

சென்னை ஐஐடி.,யில் 66 மாணவர்கள் உள்பட 71 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டன. தற்போது சில கல்லூரிகள் மீண்டும்…

View More சென்னை ஐஐடி.,யில் 66 மாணவர்கள் உள்பட 71 பேருக்கு கொரோனா தொற்று!

சின்னத்திரை நடிகை சித்ராவின் உயிரிழப்பு குறித்து இன்று ஆர்.டி.ஓ விசாரணை!

சின்னத்திரை நடிகை சித்ரா உயிரை மாய்த்துக்  கொண்டது குறித்து, இன்று ஆர்.டி.ஓ விசாரணை நடைபெறுகிறது. சின்னத்திரை நடிகை சித்ரா உயிரிழப்பு குறித்து, அவரது கணவரிடம் நேற்று 5-வது நாளாக நசரத்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.…

View More சின்னத்திரை நடிகை சித்ராவின் உயிரிழப்பு குறித்து இன்று ஆர்.டி.ஓ விசாரணை!

ஓபிஎஸ் – ஈபிஎஸ் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம்!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள், மண்டல பொறுப்பாளர்கள், அமைச்சர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதற்கான…

View More ஓபிஎஸ் – ஈபிஎஸ் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம்!

கொடைக்கானலில் நடைபெற்ற சேத்தாண்டி திருவிழா : உடலில் சேற்றை பூசிக்கொண்டு ஆண்கள் நேர்த்திக்கடன்!

கொடைக்கானல் மலைகிராமத்தில் நடைபெற்ற சேத்தாண்டி திருவிழாவில், இளைஞர்கள் சேற்றை உடம்பில் பூசி கொண்டு கொண்டாடி மகிழ்ந்தனர் கொடைக்கானலில் கீழ்மலை பகுதிகளில் உள்ள பட்டாளம்மன் முத்தாலம்மன் கோயில் திருவிழா, கடந்த மாதம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 15…

View More கொடைக்கானலில் நடைபெற்ற சேத்தாண்டி திருவிழா : உடலில் சேற்றை பூசிக்கொண்டு ஆண்கள் நேர்த்திக்கடன்!