இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் தனது 88 வயதில் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். தா.பாண்டியன், கடந்த இரண்டு வருடங்களாக சிறுநீரகக் கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்தார். அதற்காக சென்னை ராஜீவ்காந்தி…
View More இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் காலமானார்!Category: செய்திகள்
அதிமுக கவுன்சிலர் கொலை வழக்கில் 5 பேர் கைது!
திருத்துறைப்பூண்டி அருகே அதிமுக ஒன்றிய கவுன்சிலர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே முத்துப்பேட்டை கோவிலூர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன்…
View More அதிமுக கவுன்சிலர் கொலை வழக்கில் 5 பேர் கைது!நிரவ் மோடியை இந்தியாவிற்கு திரும்ப கொண்டு வர எந்த தடையும் இல்லை!
வங்கி மோசடியில் ஈடுபட்ட நிரவ் மோடியை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு எந்த தடையும் இல்லை என லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13…
View More நிரவ் மோடியை இந்தியாவிற்கு திரும்ப கொண்டு வர எந்த தடையும் இல்லை!சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து: உயிரிழப்பு 6 ஆக அதிகரிப்பு!
சிவகாசி, காளையார் குறிச்சியில் பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் சிக்கி, பலியானவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. மேலும் காயமடைந்த 19 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். சிவகாசி அருகே காளையார் குறிச்சியில்…
View More சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து: உயிரிழப்பு 6 ஆக அதிகரிப்பு!தமாகாவில் விருப்பமனு விநியோகம் தொடங்கியது!
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவோருக்கான விருப்ப மனு விண்ணப்ப விநியோகம் இன்று தொடங்கியது. சென்னையில் உள்ள தமாகா அலுவலகத்தில் இன்று காலை 10 மணி முதல் விண்ணப்ப விநியோகம்…
View More தமாகாவில் விருப்பமனு விநியோகம் தொடங்கியது!சிவகாசியில் மீண்டும் பட்டாசு ஆலை வெடி விபத்து!
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நேரிட்ட வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. பட்டாசு ஆலையின் உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே காளையார் குறிச்சியில்…
View More சிவகாசியில் மீண்டும் பட்டாசு ஆலை வெடி விபத்து!12,400 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!
கோவையில் நெய்வேலியில் ரூ. 8,000 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள புதிய அனல் மின் நிலையம் உள்ளிட்ட நலத்திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டிற்கு இன்று ஒருநாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி…
View More 12,400 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!விலங்குகள் கடத்தல் வழக்கு; வனவிலங்கு தலைமை பாதுகாவலர் பதிலளிக்க உத்தரவு!
கடத்தப்படும் வனவிலங்குகளின் தந்தம், தோல் பொருள்கள் குறித்து நேரடி ஆய்வு செய்யக்கோரிய வழக்கில், தமிழக வனவிலங்கு முதன்மை தலைமை பாதுகாவலர் பதிலளிக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. கடத்தல்காரர்களிடம் இருந்து வனவிலங்குகளின் தந்தம், தோல், பற்கள்…
View More விலங்குகள் கடத்தல் வழக்கு; வனவிலங்கு தலைமை பாதுகாவலர் பதிலளிக்க உத்தரவு!காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று முதல் விருப்ப மனு விநியோகம்!
காங்கிரஸ் சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இன்று முதல் அக்கட்சி விருப்ப மனுக்களை பெற தொடங்கியுள்ளது. வருகிற சட்டமன்றத் தேர்தலில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் வேட்பாளராகப் போட்டியிட விருப்பம் தெரிவிக்கும் காங்கிரஸ்…
View More காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று முதல் விருப்ப மனு விநியோகம்!துணை ராணுவ வீரர்கள் சென்னைக்கு வருகை!
சட்டப்பேரவை தேர்தல் பாதுகாப்பு பணிக்காக, ஒரு கம்பெனி துணை ராணுவ வீரர்கள் சென்னைக்கு வருகை. தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு விரைவில் சட்டப்பேரவை…
View More துணை ராணுவ வீரர்கள் சென்னைக்கு வருகை!