கூட்டணிக்கு குழப்பம் விளைவிக்கும் வகையில் பேசினால், பாஜக மாநிலத் தலைவர் முருகனை, அக்கட்சியின் தலைமை நீக்க வேண்டியிருக்கும் என அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,…
View More “கூட்டணிக்கு குழப்பம் விளைவிக்கும் வகையில் பேசினால் முருகனை அக்கட்சியின் தலைமை நீக்க வேண்டியிருக்கும்” – அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்திCategory: செய்திகள்
காவல்துறையினர் செய்த நெகிழ்ச்சி சம்பவம்!
தருமபுரியில் ஆதரவற்ற நிலையில் இறந்த 9 பேரின் சடலங்களை அடக்கம் செய்து, மரியாதை செலுத்திய காவல்துறையினரின் செயல் நெகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரியில் பல்வேறு பகுதிகளில் உறவினர்களால் கைவிடபட்ட முதியவர்கள் மற்றும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு,…
View More காவல்துறையினர் செய்த நெகிழ்ச்சி சம்பவம்!“TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஓரிரு நாளில் பணி நியமன ஆணை வழங்க நடவடிக்கை” – அமைச்சர் செங்கோட்டையன்
2018ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஓரிரு நாளில் பணி நியமன ஆணை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதி…
View More “TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஓரிரு நாளில் பணி நியமன ஆணை வழங்க நடவடிக்கை” – அமைச்சர் செங்கோட்டையன்சூடுபிடிக்கும் தேர்தல் களம்… பிரச்சாரத்தை துவங்கும் முதல்வர்!
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான அதிமுக பிரச்சாரத்தை, எடப்பாடி தொகுதியிலிருந்து முதலமைச்சர் பழனிசாமி இன்று தொடங்குகிறார். 2021 ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலையொட்டி, தற்போதே திமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தை…
View More சூடுபிடிக்கும் தேர்தல் களம்… பிரச்சாரத்தை துவங்கும் முதல்வர்!ரஜினி- கமல் கூட்டணி : சீமான் கருத்து
ரஜினி- கமல் கூட்டணி அமைத்தால் அது அரசியல் திரைப்படம் போல தான் இருக்கும் என, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். 2008-ம் ஆண்டு ஈரோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டம் தொடர்பான வழக்கு, ஈரோடு…
View More ரஜினி- கமல் கூட்டணி : சீமான் கருத்துஅரையாண்டு தேர்வு ரத்து: அமைச்சர் செங்கோட்டையன்
அரசு பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில் விளையாட்டுகளை ஊக்குவிக்க 67 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு…
View More அரையாண்டு தேர்வு ரத்து: அமைச்சர் செங்கோட்டையன்ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்!
இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டுள்ள 36 மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை துவக்கியுள்ளனர். ராமேஸ்வரத்திலிருந்து 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சென்ற மூவாயிரத்துக்கு மேற்பட்ட மீனவர்கள் கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு…
View More ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்!இந்தியாவில் அதிக முதலீடுகளை ஈர்த்த மாநிலம் தமிழகம் : முதல்வர் பழனிசாமி பெருமிதம்!
இந்தியாவிலேயே அதிக முதலீடுகளை ஈர்த்த மாநிலம் தமிழகம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு ரூ.24,500 கோடி மதிப்பில், புதிய தொழில் திட்டங்களுக்கான ஒப்பந்தம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்று…
View More இந்தியாவில் அதிக முதலீடுகளை ஈர்த்த மாநிலம் தமிழகம் : முதல்வர் பழனிசாமி பெருமிதம்!பள்ளியிலேயே மாணவர்கள் போதை பழக்கத்துக்கு அடிமையாகும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளதாக நீதிபதிகள் வேதனை!
பள்ளியிலேயே மாணவர்கள் போதை பழக்கத்துக்கு அடிமையாகும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகளான கிருபாகரன் மற்றும் புகழேந்தி ஆகியோர் வேதனை தெரிவித்துள்ளனர். கொடைக்கானலை சேர்ந்த மனோஜ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல…
View More பள்ளியிலேயே மாணவர்கள் போதை பழக்கத்துக்கு அடிமையாகும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளதாக நீதிபதிகள் வேதனை!மதுரை விமான நிலையத்திற்கு கண்ணகியின் பெயரை சூட்ட வேண்டும் என தேசிய செட்டியார் பேரவை கோரிக்கை!
மதுரை விமான நிலையத்திற்கு கண்ணகியின் பெயரை சூட்ட வேண்டும் என தேசிய செட்டியார் பேரவை நிறுவனத் தலைவர் ஜெகநாத் மிஸ்ரா கோரிக்கை வைத்துள்ளார். மதுரை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கக்…
View More மதுரை விமான நிலையத்திற்கு கண்ணகியின் பெயரை சூட்ட வேண்டும் என தேசிய செட்டியார் பேரவை கோரிக்கை!