தமிழக திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கிய அரசாணையை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக திரையரங்குகளில் 50% பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து திரைப்பட…
View More திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி; அரசாணைக்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு!Category: முக்கியச் செய்திகள்
நாட்டில் உள்ள ஒவ்வொரு நல்லவர்களிடமும் பாஜக தேர்தலுக்கான ஆதரவு கேட்கிறது- ஹெச்.ராஜா!
ஸ்டாலின் முதலமைச்சராக முடியாது என்ற எதார்த்த உண்மையைத்தான் அழகிரி கூறியுள்ளார் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் பாஜகவின் முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது…
View More நாட்டில் உள்ள ஒவ்வொரு நல்லவர்களிடமும் பாஜக தேர்தலுக்கான ஆதரவு கேட்கிறது- ஹெச்.ராஜா!அமெரிக்காவில் வெடித்த வன்முறை; துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவர் பலி!
அமெரிக்காவில் வன்முறையில் ஈடுபட்டுள்ளவர்களை கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவர் பலியானார். சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் அதிக இடங்களில் வெற்றி…
View More அமெரிக்காவில் வெடித்த வன்முறை; துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவர் பலி!மத்திய அரசு தடுப்பு மருந்து அளித்த அடுத்த நாளே தடுப்பூசி போட தயார்- சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்!
மத்திய அரசு தடுப்பு மருந்து அளித்த அடுத்த நாளே, கொரோனா தடுப்பூசி செலுத்த அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை பெரியமேட்டில் உள்ள மருந்துக் கிடங்கில் அவர்…
View More மத்திய அரசு தடுப்பு மருந்து அளித்த அடுத்த நாளே தடுப்பூசி போட தயார்- சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்!”எம்.ஜிஆரை சொந்தம் கொண்டாட அதிமுகவினருக்கு மட்டுமே உரிமை உள்ளது”- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்!
எம்.ஜிஆரை சொந்தம் கொண்டாடுவதற்கு அதிமுகவினருக்கு மட்டுமே உரிமை உள்ளது என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் சோழவந்தானில் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், எம்எல்ஏ மாணிக்கம் ஆகியோர் 344 அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு…
View More ”எம்.ஜிஆரை சொந்தம் கொண்டாட அதிமுகவினருக்கு மட்டுமே உரிமை உள்ளது”- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்!நடிகை சித்ரா உயிரை மாய்த்துக் கொண்ட வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்!
சின்னத்திரை நடிகை சித்ரா உயிரை மாய்த்துக் கொண்ட வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறைக்கு மாற்றப்பட்டுள்ளது. சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த மாதம் 9ஆம் தேதி நட்சத்திர ஹோட்டல் அறையில் உயிரை மாய்த்துக் …
View More நடிகை சித்ரா உயிரை மாய்த்துக் கொண்ட வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்!இந்தியா, இஸ்ரேல் இணைந்து தயாரித்த ஏவுகணையின் சோதனை வெற்றி!
இந்தியா, இஸ்ரேல் இணைந்து தயாரித்த ஏவுகணையின் சோதனை வெற்றியடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலின் ஏரோஸ்பேஸ் நிறுவனம் மற்றும் இந்தியாவின் DRDO இணைந்து அதிநவீன MRSAM ஏவுகணை ஒன்றை வடிவமைத்துள்ளனர். இந்த ஏவுகணை 50-70 கி.மீ…
View More இந்தியா, இஸ்ரேல் இணைந்து தயாரித்த ஏவுகணையின் சோதனை வெற்றி!பேருந்து நிலையத்திலேயே அமர்ந்து ஆன்லைன் தேர்வு எழுதிய மாணவர்!
கன்னியாகுமரியில் M.A மாணவர் ஒருவர் பேருந்து நிலையத்திலேயே அமர்ந்து ஆன்லைன் தேர்வு எழுதிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியை அடுத்த விழுந்தயம்பலம் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளியான அரிசந்திரன்,தங்கம்மாள் தம்பதியரின்…
View More பேருந்து நிலையத்திலேயே அமர்ந்து ஆன்லைன் தேர்வு எழுதிய மாணவர்!”எங்களுக்கு தேவையான தொகுதிகளை திமுகவிடம் கேட்டுப் பெறுவோம்”- விஜய் வசந்த்!
தேவையான தொகுதிகளை திமுகவிடம் இருந்து கேட்டுப் பெறுவோம் என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் விஜய் வசந்த் கூறியுள்ளார். மறைந்த எம்.பி வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார்.…
View More ”எங்களுக்கு தேவையான தொகுதிகளை திமுகவிடம் கேட்டுப் பெறுவோம்”- விஜய் வசந்த்!பெற்ற தாயை மகனே அடித்துக் கொலை செய்த பரிதாபம்!
திண்டுக்கல் அருகே குடும்பத் தகராறு காரணமாக தாயை அடித்துக் கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் தோப்புப்பட்டியை சேர்ந்தவர் முத்தம்மாள். 71 வயதான அவர் தனியாக வசித்து வருகிறார். இவருக்கு…
View More பெற்ற தாயை மகனே அடித்துக் கொலை செய்த பரிதாபம்!