இந்தியா, இஸ்ரேல் இணைந்து தயாரித்த ஏவுகணையின் சோதனை வெற்றியடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலின் ஏரோஸ்பேஸ் நிறுவனம் மற்றும் இந்தியாவின் DRDO இணைந்து அதிநவீன MRSAM ஏவுகணை ஒன்றை வடிவமைத்துள்ளனர். இந்த ஏவுகணை 50-70 கி.மீ…
View More இந்தியா, இஸ்ரேல் இணைந்து தயாரித்த ஏவுகணையின் சோதனை வெற்றி!Category: முக்கியச் செய்திகள்
பேருந்து நிலையத்திலேயே அமர்ந்து ஆன்லைன் தேர்வு எழுதிய மாணவர்!
கன்னியாகுமரியில் M.A மாணவர் ஒருவர் பேருந்து நிலையத்திலேயே அமர்ந்து ஆன்லைன் தேர்வு எழுதிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியை அடுத்த விழுந்தயம்பலம் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளியான அரிசந்திரன்,தங்கம்மாள் தம்பதியரின்…
View More பேருந்து நிலையத்திலேயே அமர்ந்து ஆன்லைன் தேர்வு எழுதிய மாணவர்!”எங்களுக்கு தேவையான தொகுதிகளை திமுகவிடம் கேட்டுப் பெறுவோம்”- விஜய் வசந்த்!
தேவையான தொகுதிகளை திமுகவிடம் இருந்து கேட்டுப் பெறுவோம் என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் விஜய் வசந்த் கூறியுள்ளார். மறைந்த எம்.பி வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார்.…
View More ”எங்களுக்கு தேவையான தொகுதிகளை திமுகவிடம் கேட்டுப் பெறுவோம்”- விஜய் வசந்த்!பெற்ற தாயை மகனே அடித்துக் கொலை செய்த பரிதாபம்!
திண்டுக்கல் அருகே குடும்பத் தகராறு காரணமாக தாயை அடித்துக் கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் தோப்புப்பட்டியை சேர்ந்தவர் முத்தம்மாள். 71 வயதான அவர் தனியாக வசித்து வருகிறார். இவருக்கு…
View More பெற்ற தாயை மகனே அடித்துக் கொலை செய்த பரிதாபம்!”கமல்ஹாசன் தமிழகத்தில் சீரமைப்பதற்கு ஒன்றுமில்லை”- அமைச்சர் கடம்பூர் ராஜூ!
கமல்ஹாசன் தமிழகத்தில் சீரமைப்பதற்கு ஒன்றுமில்லை என அமைச்சர் கடம்பூர் ராஜூ விமர்சித்துள்ளார். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அடுத்து வலசை கிராமத்தில் சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் 262வது பிறந்தநாள் விழா வீரபாண்டிய கட்டபொம்மன்…
View More ”கமல்ஹாசன் தமிழகத்தில் சீரமைப்பதற்கு ஒன்றுமில்லை”- அமைச்சர் கடம்பூர் ராஜூ!பொங்கலுக்குப் பின் பள்ளிகள் திறப்பு? நாளை முதல் கருத்துக் கேட்பு கூட்டம்!
பொங்கலுக்குப் பின் பள்ளிகளைத் திறக்கலாமா? என்பது குறித்து முடிவெடுக்க நாளை முதல் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. சென்னை எம்.ஜி.ஆர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில், பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன், இணை…
View More பொங்கலுக்குப் பின் பள்ளிகள் திறப்பு? நாளை முதல் கருத்துக் கேட்பு கூட்டம்!தைப்பூச திருவிழா: பொது விடுமுறை நாளாக தமிழக அரசு அறிவிப்பு!
தைப்பூச திருவிழாவை, பொது விடுமுறை நாளாக அறிவித்து முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தமிழ்க்கடவுளான முருகப்பெருமானை சிறப்பித்து தமிழகத்தில் கொண்டாடப்படும் விழாக்களில் ஒன்று தைப்பூசத்திருவிழா. இந்த விழா தமிழகத்தில் மட்டுமின்றி, கேரளாவிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பல்வேறு…
View More தைப்பூச திருவிழா: பொது விடுமுறை நாளாக தமிழக அரசு அறிவிப்பு!அக்காவுக்கு முக்கியத்துவம் கொடுத்த குடும்பத்தினர்; மன உளைச்சலில் உயிரை மாய்த்துக் கொண்டதங்கை!
கொரட்டூரில் அக்காவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதால் மனஉளைச்சலுக்கு ஆளான தங்கை தூக்கிட்டுஉயிரை மாய்த்துக் கொண்ட வழக்கை போலீசார் விசாரித்து வருகின்றனர். சென்னை கொரட்டூர் பழைய தபால்பெட்டி தெருவில் வசித்து வரும் சண்முகம் என்பவரின் மகள் ரேவதி…
View More அக்காவுக்கு முக்கியத்துவம் கொடுத்த குடும்பத்தினர்; மன உளைச்சலில் உயிரை மாய்த்துக் கொண்டதங்கை!பொங்கல் பரிசு தொகுப்பு: உயர்நீதிமன்றத்தில் திமுக அவசர முறையீடு!
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் ரேஷன் கடைகள் முன்பு ஆளுங்கட்சியினர் பேனர்கள் வைத்து இடையூறு செய்வதாக திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக விநியோகிக்கப்பட்ட டோக்கன்களில்…
View More பொங்கல் பரிசு தொகுப்பு: உயர்நீதிமன்றத்தில் திமுக அவசர முறையீடு!”புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கு தடையில்லை”- உச்சநீதிமன்றம் தீர்ப்பு!
புதிய நாடாளுமன்ற கட்டடத்தை கட்டுவதற்கு தடையில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டடம் அமைக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக சுற்றுசூழல் பிரச்சனைகளை சுட்டிக்காட்டி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை…
View More ”புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கு தடையில்லை”- உச்சநீதிமன்றம் தீர்ப்பு!