நடிகை சித்ரா உயிரை மாய்த்துக் கொண்ட வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்!
சின்னத்திரை நடிகை சித்ரா உயிரை மாய்த்துக் கொண்ட வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறைக்கு மாற்றப்பட்டுள்ளது. சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த மாதம் 9ஆம் தேதி நட்சத்திர ஹோட்டல் அறையில் உயிரை மாய்த்துக் ...