”சசிகலா வருகையால் அதிமுகவில் மாற்றம் ஏற்படாது”- அமைச்சர் ஜெயக்குமார்!

சசிகலா வருகையால் அதிமுகவில் எந்த மாற்றமும் ஏற்படாது, என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை – கெவாடியா இடையேயான சிறப்பு விரைவு ரயிலை, பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். அதன்…

View More ”சசிகலா வருகையால் அதிமுகவில் மாற்றம் ஏற்படாது”- அமைச்சர் ஜெயக்குமார்!

தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களில் 447 பேருக்கு பக்கவிளைவு!

கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களில் 447 பேருக்கு லேசாக பக்கவிளைவு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்துகளான கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகியவற்றை பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி…

View More தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களில் 447 பேருக்கு பக்கவிளைவு!

பிரதமர் மோடி தடுப்பூசி போட்டுக் கொள்ளதாது ஏன்?: தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

பிரதமர் மோடி தடுப்பூசி போட்டுக் கொள்ளதாது ஏன் என்பதற்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் குடும்பத்தினருடன் தமிழிசை சவுந்தரராஜன் பொங்கல் விழா கொண்டாடினார். பின்னர் செய்தியாளர்களிடம்…

View More பிரதமர் மோடி தடுப்பூசி போட்டுக் கொள்ளதாது ஏன்?: தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

கொரோனா தாக்கத்தை பூஜ்ஜியமாக்குவதே அரசின் இலக்கு- சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்!

கொரோனா தாக்கத்தை பூஜ்ஜியமாக்க வேண்டும் என்பதே அரசின் இலக்கு என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார். திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் நம்பிக்கையும் ஏற்படுத்தும் விதமாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தடுப்பூசி…

View More கொரோனா தாக்கத்தை பூஜ்ஜியமாக்குவதே அரசின் இலக்கு- சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்!

எம்ஜிஆர், பலரது இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்: பிரதமர் மோடி

பாரத ரத்னா எம்ஜிஆர், பலரது இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என பிரதர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார். எம்ஜிஆரின் பிறந்த நாளை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பாரத ரத்னா…

View More எம்ஜிஆர், பலரது இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்: பிரதமர் மோடி

கொரோனா ஒழிய வேண்டி குளிர்ந்த நீரில் இறங்கி வழிபாடு செய்த யாத்ரீகர்கள்!

கொரோனா ஒழிய வேண்டி ஜப்பான் தலைநர் டோக்கியோவில் உள்ள கோயில் ஒன்றில் யாத்ரீகர்கள் குளிர்ந்த நீரில் இறங்கி வழிபாடு நடத்தினர். சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸால் உலக நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மக்களின்…

View More கொரோனா ஒழிய வேண்டி குளிர்ந்த நீரில் இறங்கி வழிபாடு செய்த யாத்ரீகர்கள்!

ஆயிரக்கணக்கான கோலங்களுடன் ஜோ பைடனை வரவேற்க தயாராகும் அமெரிக்க வாழ் இந்தியர்கள்!

ஜோ பைடன் அமெரிக்க அதிபராக பதவியேற்கும் விழாவில் ஆயிரக்கணக்கான கோலங்களை போட தீர்மானித்திருப்பதாக அமெரிக்க வாழ் இந்தியர்கள் கூறியுள்ளனர். சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன்…

View More ஆயிரக்கணக்கான கோலங்களுடன் ஜோ பைடனை வரவேற்க தயாராகும் அமெரிக்க வாழ் இந்தியர்கள்!

நாய்களின் இருப்பிடமாக மாறிய உ.பி அரசு மருத்துவமனை: மெத்தையில் உல்லாச உறக்கம்!

உத்தரப்பிரதேச மாநிலம் முராதாபாத் அரசு மருத்துவமனையில், நோயாளிகள் படுக்கைகளில் நாய்கள் படுத்திருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலம் முராதாபாத் அரசு மருத்துவமனையில், நோயாளிகள் படுக்கைகளில் நாய்கள் படுத்திருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. உத்தரப்பிரதேச…

View More நாய்களின் இருப்பிடமாக மாறிய உ.பி அரசு மருத்துவமனை: மெத்தையில் உல்லாச உறக்கம்!

பிரதமருடன் சந்திப்பு; தமிழக முதல்வர் பழனிசாமி நாளை டெல்லி பயணம்!

பிரதமரை சந்தித்து ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவில் பங்கேற்க, அழைப்பு விடுப்பதற்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாளை டெல்லி செல்கிறார். தமிழக அரசு சார்பில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு, 80 கோடி ரூபாய்…

View More பிரதமருடன் சந்திப்பு; தமிழக முதல்வர் பழனிசாமி நாளை டெல்லி பயணம்!

10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 50% பாடத்திட்டம் குறைப்பு!

10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 50% பாடத்திட்டங்கள் குறைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கொரோனா அச்சம் காரணமாக கடந்த மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி…

View More 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 50% பாடத்திட்டம் குறைப்பு!