தமிழகத்தில் 234 தொகுதியிலும் உதயசூரியன் சின்னத்தில் நிற்க ஸடாலின் தயாரா? அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வி

தமிழகத்தில் 234 தொகுதியிலும் உதயசூரியன் சின்னத்தில் நிற்க ஸடாலின் தயாரா என அமைச்சர் செல்லூர் ராஜூ சவால் விடுத்துள்ளார். மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தாராபட்டியில் கால்வாய் பாலத்தின் பூமி பூஜையை தொடங்கி வைத்த…

View More தமிழகத்தில் 234 தொகுதியிலும் உதயசூரியன் சின்னத்தில் நிற்க ஸடாலின் தயாரா? அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வி

ஸ்டீவ் ஸ்மித்தை கிண்டல் செய்த ரோகித் ஷர்மா; வைரலாகும் வீடியோ!

3வது டெஸ்ட் போட்டியில் மைதனாத்தில் பேட்டிங் கீரிஸை ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் அழித்தது வைரலாகி வரும் நிலையில் 4வது போட்டியில் ரோகித் ஷர்மா ஸ்மித்தை போல் இமிட்டேட் செய்த சம்பவம் சற்று நகைப்பை…

View More ஸ்டீவ் ஸ்மித்தை கிண்டல் செய்த ரோகித் ஷர்மா; வைரலாகும் வீடியோ!

”பிரச்னைகளை புறந்தள்ளி விட்டு தேர்தல் வெற்றிக்கு பாடுபட வேண்டும்”- ஓ.பன்னீர்செல்வம்!

அதிமுகவிற்குள் உள்ள சின்னச்சின்ன பிரச்னைகளை புறந்தள்ளி விட்டு 2021 சட்டமன்ற தேர்தலின் வெற்றிக்காக பணியாற்ற வேண்டும் என அதிமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில்…

View More ”பிரச்னைகளை புறந்தள்ளி விட்டு தேர்தல் வெற்றிக்கு பாடுபட வேண்டும்”- ஓ.பன்னீர்செல்வம்!

“வாட்ஸ் அப் பயன்படுத்துவது உங்கள் விருப்பம்”- டெல்லி உயர்நீதிமன்றம்!

வாட்ஸ் அப் நிறுவனத்தின் புதிய பிரைவசி பாலிசிக்கு எதிராக நோட்டீஸ் பிறப்பிக்க முடியாது என டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வாட்ஸ் அப் நிறுவனம் சமீபத்தில் பிரைவசி பாலிசியை மாற்றி வெளியிட்டது. இதில் பயனர்களின் தகவல்கள்…

View More “வாட்ஸ் அப் பயன்படுத்துவது உங்கள் விருப்பம்”- டெல்லி உயர்நீதிமன்றம்!

”விஷம் போல் உயரும் விலைவாசி”- மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

விஷம் போல் நாட்டில் விலைவாசி உயர்வதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். தருமபுரியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது, திமுக ஆட்சியில் சமையல் எரிவாயு…

View More ”விஷம் போல் உயரும் விலைவாசி”- மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 9 கோடியே 50 லட்சத்தை கடந்தது!

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 9 கோடியே 54 லட்சமாக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் 2-வது கட்ட கொரோனா அலை, அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் கோர முகத்தை காட்டி வருகிறது. இந்நிலையில்,…

View More உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 9 கோடியே 50 லட்சத்தை கடந்தது!

இந்தோனேசியா நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 81 ஆக உயர்வு; 800க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

இந்தோனேசியாவில் மேற்குசுலேவேசி தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளது. இந்தோனேஷியாவின் மேற்குசுலேவேசி பகுதியில் மாமுஜு பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமையன்று நள்ளிரவு தாண்டி இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.ரிக்கடர் அளவுகோலில் 6…

View More இந்தோனேசியா நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 81 ஆக உயர்வு; 800க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

விபத்துகளை குறைத்ததற்காக தமிழ்நாட்டிற்கு சிறந்த மாநிலத்திற்கான விருது!

அகில இந்திய அளவில் விபத்துகளை குறைத்ததற்காக தமிழ்நாட்டிற்கு சிறந்த மாநிலத்திற்கான விருதை மத்திய அரசு வழங்கியுள்ளது. சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி, அதன் வாயிலாக இந்தியாவில் சாலை விபத்துகளை கட்டுப்படுத்துவதற்காக தேசிய சாலை…

View More விபத்துகளை குறைத்ததற்காக தமிழ்நாட்டிற்கு சிறந்த மாநிலத்திற்கான விருது!

“போலீசார் தான் முடிவெடுக்க வேண்டும்”- டிராக்டர் பேரணி குறித்து உச்சநீதிமன்றம்!

டெல்லிக்குள் பேரணி நடத்துவது தொடர்பாக போலீசார் தான் முடிவெடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு நாடு…

View More “போலீசார் தான் முடிவெடுக்க வேண்டும்”- டிராக்டர் பேரணி குறித்து உச்சநீதிமன்றம்!

ரஜினி மக்கள் மன்றத்தினர் எந்த கட்சியிலும் இணையலாம்- வி.எம்.சுதாகர்!

ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள், விரும்பினால் வேறு எந்த கட்சியில் வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம் என ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகர் தெரிவித்துள்ளார். உடல்நிலை காரணமாக கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வரப்போவதில்லை என…

View More ரஜினி மக்கள் மன்றத்தினர் எந்த கட்சியிலும் இணையலாம்- வி.எம்.சுதாகர்!