மெட்ரோ இரயில் பணிகளில், தமிழ்நாட்டினருக்கு வேலை வழங்க வேண்டும் என மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரிக்கு வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி கடிதம் எழுதியுள்ளார். சென்னை மெட்ரோ இரயில் பணிகளில் உள்ளூர்…
View More மெட்ரோ இரயில் பணிகளில், தமிழ்நாட்டினருக்கு வேலை வழங்க வேண்டும்: எம்.பி கலாநிதி வீராசாமிCategory: வேலைவாய்ப்பு
“80 சதவீத தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கே வழங்க வேண்டும்” – பாமக நிறுவனர் ராமதாஸ்
தமிழ்நாட்டில், 80 சதவீத தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கே வழங்கப்படும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். வேலைவாய்ப்பு உருவாக்கம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…
View More “80 சதவீத தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கே வழங்க வேண்டும்” – பாமக நிறுவனர் ராமதாஸ்மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்குக் கால அவகாசம்
மருத்துவ இடங்களைத் தேர்வு செய்த மாணவர்கள் வரும் 18-ம் தேதி வரை மருத்துவக் கல்லூரிகளில் சேரலாம் மருத்துவ கல்வி இயக்குநர் நாராயணபாபு தெரிவித்துள்ளார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி இயக்குநர் அலுவலகத்தில் மருத்துவ…
View More மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்குக் கால அவகாசம்தமிழ் தகுதித் தேர்வு கட்டாயம் ; சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு
காவலர்கள் பணிக்கான எழுத்துத் தேர்வில் தமிழ் தகுதித் தேர்வு கட்டாயம் என்று சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. தமிழ் மொழியில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி. புதிய நடைமுறையைத் தமிழக சீருடை பணியாளர் தேர்வாணையம்…
View More தமிழ் தகுதித் தேர்வு கட்டாயம் ; சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்புகர்ப்பிணிகள் புதிதாக பணிக்கு சேர தகுதியற்றவர்கள்; சர்ச்சை கருத்தை திரும்ப பெற்ற எஸ்.பி.ஐ
3 மாதம் நிரம்பிய கர்ப்பிணிகள் பணியில் சேர தற்காலிகமாக தகுதியற்றவர்கள் என்ற அறிவிப்புக்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் சர்ச்சை அறிவிப்பை திரும்ப பெற்றது எஸ் பி ஐ. தேசிய அளவில் மிகப்பெரும்…
View More கர்ப்பிணிகள் புதிதாக பணிக்கு சேர தகுதியற்றவர்கள்; சர்ச்சை கருத்தை திரும்ப பெற்ற எஸ்.பி.ஐஇந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு
இந்து சமய அறநிலையத்துறையில் 4 செயல் அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணையை TNPSC வெளியிட்டுள்ளது. குரூப் 2 ஏ பிரிவின் கீழ் வரும் 4 செயல் அலுவலர் பணியிடங்களுக்கு, பிப்ரவரி 21-ஆம் தேதிக்குள் http://www.tnpsc.gov.in…
View More இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்புஇளைஞர்களைக் குறிவைத்து மோசடி: போர்க்கால நடவடிக்கை தேவை – ஓபிஎஸ்
அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுவில் வேலைவாய்ப்பு எனக்கூறி கிராமப்புற இளைஞர்களைக் குறிவைத்து மோசடியில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…
View More இளைஞர்களைக் குறிவைத்து மோசடி: போர்க்கால நடவடிக்கை தேவை – ஓபிஎஸ்தவித்து வரும் இருளர் சமூகம்; கண்டுகொள்ளுமா தமிழ்நாடு அரசு
பல ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட வீடுகள் இடிந்து விழுந்து உயிரிழப்புகள் ஏற்படும் நிலையில் உள்ளதால் தவித்து வருகின்றனர் இருளர் பழங்குடியின மக்கள். சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பின்தங்கியிருக்கும் இருளர் பழங்குடியின மக்கள் ஒரு…
View More தவித்து வரும் இருளர் சமூகம்; கண்டுகொள்ளுமா தமிழ்நாடு அரசுஒரே ஒரு ஜூம் கால், 900 பேரின் வேலை காலி!
ஒரு ஜூம் கால் மூலம், பெட்டர் டாட் காம் நிறுவனத்தின் சி.இ.ஓ. விஷால் கார்க், 900 பேரை வேலையை விட்டு நீக்கியது அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க்கை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு…
View More ஒரே ஒரு ஜூம் கால், 900 பேரின் வேலை காலி!மயான பணியாளர்களை முன்களப்பணியாளர்களாக அறிவித்தது தமிழ்நாடு அரசு
கொரோனா காலங்களில் பணியாற்றிய மயான பணியாளர்களை முன் களப்பணியாளர்களாகத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மத்திய மாநில அரசுகளின் காவல் துறையில் பணியாற்றும் பணியாளர்கள், முப்படை வீரர்கள், ஊர்காவல் படை பணியாளர்கள், ஊடகவியலாளர்கள், சிறைச்சாலை பணியாளர்கள்,…
View More மயான பணியாளர்களை முன்களப்பணியாளர்களாக அறிவித்தது தமிழ்நாடு அரசு