திமுகவின் வாரிசு அரசியலுக்கு முடிவு கட்டும் தேர்தலாக இந்த தேர்தல் அமைய வேண்டும்! – எடப்பாடி பழனிசாமி

திமுகவின் வாரிசு அரசியலுக்கு முடிவு கட்டும் தேர்தலாக இந்த தேர்தல் அமைய வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,…

View More திமுகவின் வாரிசு அரசியலுக்கு முடிவு கட்டும் தேர்தலாக இந்த தேர்தல் அமைய வேண்டும்! – எடப்பாடி பழனிசாமி

வரும் சட்டமன்ற தேர்தலில் மதிமுக தனிச் சின்னத்தில் தான் போட்டியிடும்! – வைகோ

வரும் சட்டமன்ற தேர்தலில் மதிமுக தனிச் சின்னத்தில் தான் போட்டியிடும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். புத்தாண்டையொட்டி சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, சட்டமன்ற தேர்தலுக்கு மதிமுக ஆயத்தாமாகி வருவதாகவும், வாக்குச்சாவடி…

View More வரும் சட்டமன்ற தேர்தலில் மதிமுக தனிச் சின்னத்தில் தான் போட்டியிடும்! – வைகோ

வீட்டு வசதித்துறையில் நவீன தொழில்நுட்பங்களை, மத்திய அரசு ஊக்கப்படுத்தி வருகிறது! – பிரதமர் மோடி!

வீட்டு வசதித்துறையில் நவீன தொழில்நுட்பங்களை, மத்திய அரசு ஊக்கப்படுத்தி வருவதாக, பிரதமர் மோடி கூறியுள்ளார். நாடு முழுவதும் மாதிரி வீட்டுவசதி திட்டத்தின் கீழ், 6 மாநிலங்களில் புதிய குடியிருப்புகள் அமைக்கப்படுகின்றன. தமிழகம், ஜார்க்கண்ட், குஜராத்,…

View More வீட்டு வசதித்துறையில் நவீன தொழில்நுட்பங்களை, மத்திய அரசு ஊக்கப்படுத்தி வருகிறது! – பிரதமர் மோடி!

வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு – அதிமுக அரசு எடுக்கும் நிலைப்பாட்டை பொறுத்து கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்: பாமக தலைவர் ஜி.கே.மணி

வன்னியர்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு அளிப்பது குறித்து அதிமுக அரசு எடுக்கும் நிலைப்பாட்டை பொறுத்து கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என பாமக தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரியில் வன்னியர்களுக்கு 20% தனி இட…

View More வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு – அதிமுக அரசு எடுக்கும் நிலைப்பாட்டை பொறுத்து கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்: பாமக தலைவர் ஜி.கே.மணி

புதிய வேளாண் சட்டங்கள் மூலம் வேளாண் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதாரவிலை அதிகரித்துள்ளது! – மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

புதிய வேளாண் சட்டங்கள் மூலம், வேளாண் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதாரவிலை அதிகரித்துள்ளதாக, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார். ஒரு நாள் பயணமாக சென்னை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், சென்னையை அடுத்த மறைமலை…

View More புதிய வேளாண் சட்டங்கள் மூலம் வேளாண் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதாரவிலை அதிகரித்துள்ளது! – மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

மம்தா பானர்ஜியின் சித்தாந்தம் மேற்கு வங்கத்தை அழித்து விட்டது – பிரதமர் மோடி

மம்தா பானர்ஜியின் சித்தாந்தம் மேற்கு வங்கத்தை அழித்து விட்டதாக பிரதமர் நரேந்திரமோடி குற்றம் சாட்டி உள்ளார். நாடு முழுதும் உள்ள 9 லட்சம் விவசாயிகளுக்கு 18 ஆயிரம் கோடி ரூபாய் நிதி உதவி அளிக்கும்…

View More மம்தா பானர்ஜியின் சித்தாந்தம் மேற்கு வங்கத்தை அழித்து விட்டது – பிரதமர் மோடி

நாடு முழுவதும் முன்னுரிமை அடிப்படையில் 30 கோடிபேருக்கு கொரோனா தடுப்பூசி! – மத்திய அரசு

நாடு முழுவதும் முன்னுரிமை அடிப்படையில் 30 கோடிபேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து பேசியுள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன், முன்னுரிமை அடிப்படையில் யாருக்கு கொரோனா…

View More நாடு முழுவதும் முன்னுரிமை அடிப்படையில் 30 கோடிபேருக்கு கொரோனா தடுப்பூசி! – மத்திய அரசு

பகவத் கீதையில் பொதிந்துள்ள உன்னத லட்சியங்கள் உலகம் முழுவதும் பரவியுள்ளது! – பிரதமர் மோடி

பகவத் கீதையில் பொதிந்துள்ள உன்னத லட்சியங்கள் உலகம் முழுவதும் பரவியுள்ளதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். பகவத் கீதை வெளியான தினம் அதன் ஜெயந்தி தினமாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் செய்தியில்…

View More பகவத் கீதையில் பொதிந்துள்ள உன்னத லட்சியங்கள் உலகம் முழுவதும் பரவியுள்ளது! – பிரதமர் மோடி

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினிகாந்த் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என தகவல்!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது. சில தினங்களுக்கு முன்பு அண்ணாத்த படப்பிடிப்பிற்காக நடிகர் ரஜினிகாந்த் ஹைதராபாத் சென்றிருந்தார். சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில், 4 பேருக்கு…

View More மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினிகாந்த் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என தகவல்!

தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசு பெறுவதற்கான் டோக்கன் இன்று முதல் வழங்கப்படுகிறது!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தபடி குடும்ப அட்டை தாரர்களுக்கு 2ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கம் உள்ளிட்ட பொங்கல் பரிசு பெறுவதற்கான டோக்கன்கள் தமிழகம் முழுவதும் இன்றுமுதல் வழங்கப்பட உள்ளன. 2021 ஆம் ஆண்டு தைப்பொங்கல்…

View More தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசு பெறுவதற்கான் டோக்கன் இன்று முதல் வழங்கப்படுகிறது!